ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கூற்றுக்கு சட்டமா அதிபர் அதிருப்தி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்காக வதிவிடப்...

சஜித்துடன் இணைய ரணில் தரப்பு தயார்

ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த மாநாடு தொடர்பில்...

யாழில் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – 622 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 500ஐ கடந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 12.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. 6.0...

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய்  காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை...

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் : அரசாங்கம்

2000ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள்...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நேரடியாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை முயற்சி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நேரடியாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தொடர்பில் இலங்கை கனியவள கூட்டுதாபனம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் அதிகாரி ஒருவரை கோடிட்டு ஆங்கில ஊடகமொன்று இந்த...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு மகஜர்

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையே வேண்டும் என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை...
Ilakku Weekly ePaper 354

இறைமையைத் தவிர்க்கும் (Not evasion) காலமல்ல உறுதிப்படுத்த வேண்டிய (But decision) நேரம் | ஆசிரியர் தலையங்கம் |...

கடந்த வாரத்தில். பிரான்ஸ்-பிரித்தானியா-யேர்மன் அரசதலைவர்கள் இணைந்து முக்கூட்டு தடையினை ஈரானுக்கு விதித்தனர். பிரான்சின் அரசத்தலைவர் மக்ரோனும் யேர்மனின் அரசத்தலைவர் மெர்கலும் இணைந்து இருநாட்டு அமைச்சர்களையும் ஒரே அவையாக அமைத்து அமைச்சரவையினை நடாத்தினர். இவ்வாறான...
Ilakku Weekly ePaper 354

Ilakku Weekly ePaper 354 | இலக்கு-இதழ்-354 | 30 ஆகஸ்ட் 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 354 | இலக்கு-இதழ்-354 | 30 ஆகஸ்ட் 2025 Ilakku Weekly ePaper 354 | இலக்கு-இதழ்-354 |...