திலீபனின் 38ஆவது நினைவேந்தல் திருகோணமலையில் அனுஷ்டிப்பு
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது.
இதன்போது வாகனப் பேரணியுடன் திலீபனின் திருவுருவப்படங்கள் பொறிக்கப்பட்டு, உணர்வுபூர்வமாக அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதில் தமிழ்...
உலக வங்கி பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள கோரிக்கை
ஊழலற்ற இலங்கையின் தற்போதைய திட்டமங்கள் குறித்து சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதன் ஊடாக இலங்கைக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக...
இங்கிலாந்து பிரதமர் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை
இங்கிலாந்தில் வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ரொபின்சன் தலைமையில் லண்டனில் ஒரு பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணியின் போது, போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும்...
தமிழக மீனவர்கள் விவகாரம்: அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் – கடற்படை
தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவுள்ளது.
கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும்...
இரண்டு வருடங்ளுக்கு ஆணையை நீடியுங்கள்: ஐ.நாவில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள்!
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு...
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் மேன்முறையீட்டை விசாரிக்க தீர்மானம்!
2008ஆம் ஆண்டு கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை...
அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு!
தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு உணர்வுபூர்வமாக இருந்ததாகவும் அரசியல் கைதிகளை சந்தித்துவிட்டு கனத்த இதயத்துடன் அவர்களின் உறவுகள் வெளியே வந்ததாகவும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின்...
திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் இருந்து ஆரம்பம்
தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் (15) திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பமாகியுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள்...
அடுத்துவரும் இரு ஆண்டுகளுக்கு ஐ.நா. கண்காணிப்பில் இலங்கை!
இலங்கை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவுத்தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் முறைமையை மாற்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தா லும், எல்லை நிர்ணய அறிக்கை...
மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்!
விளையாட்டு அமைச்சுக்காக வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து, ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளது.
இந்த பரிவர்த்தனையால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதற்கான கிடைத்த...










