இலங்கையில் 2025ம் ஆண்டு பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 18 பெண்கள் கைது…

2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைச் சேர்ந்த 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...

குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் இரசாயணம் கலப்பு

புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனப் பொருட்களை கொண்ட குழந்தைகளுக்கு பயன் படுத்தும் பவுடரை விற்பனை செய்த அமெரிக்காவின் மிகவும் பிரசித்தி பெற்ற முன்னனி நிறு வனமான Johnson & Johnson (J&J) என்ற நிறுவனத்தின்...

மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை…

மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை. அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மகா ஓயா படுகை மற்றும் தெதுரு ஓயா படுகைகளில் பெய்து வரும் கனமழையைக்...

இந்த ஆண்டில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேர் கைது

2025ஆம் ஆண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒரு இலட்சத்து 81,554 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த கைது...

அரசியலுக்காகவே தமிழ், முஸ்லிம் மக்கள் பிரிக்கப்பட்டதாக நிசாம் காரியப்பர் தெரிவிப்பு

அரசியலுக்காகவும் வாக்குகளுக்காகவும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே துவேசத்தை ஒருசிலர் உண்டு பண்ணியதாக பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். தங்களுடைய இனத்தை முன்வைத்துக் கொண்டு மற்றைய இனத்தால் தமது இனத்துக்கு ஏதேனும் அநீதி...

மன்னார் காற்றாலை திட்டத்தை எதிர்க்கும் ஐவருக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐந்து பேருக்கு எதிரான தடையுத்தரவை, மேலும் நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மன்னார் நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை மேலும் நீடித்து உத்தரவிட்டுள்ளது....

முல்லைத்தீவு: புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பண்பாட்டு பெருவிழா 40 ஊர்தி பவனிகளுடன் ஆரம்பமாகி மிகச்சிறந்த முறையில்  இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பண்பாட்டு பெருவிழாவானது இன்றையதினம்(18) மிகவும் பிரமாண்டமாக 40 ஊர்திகளுடன் பவனி வந்து பல கலை, பண்பாட்டு...

திருகோணமலைக்கு ஜனாதிபதி விஜயம் : முத்து நகர் விவசாயிகள் போராட்டம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திருகோணமலையில் உள்ள சீனக் குடா விமான நிலையத்தில் சனிக்கிழமை  (18) நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக  வருகை தந்ததையடுத்து திருகோணமலை முத்து நகர் விவசாயிகள், கிண்ணியா வான் எல விவசாயிகள்...

காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளிக்க ஆய்வு!

காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளித்து உறுதிப்படுத்துவதற்காக ஆய்வுப் பறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இன்று சனிக்கிழமை (18) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் சிவில் விமானப் போக்குவரத்து பரிசோதகர்களால்...
Ilakku Weekly ePaper 361

ஈழத்தமிழர்களை ஒன்றுசேர்ந்து போராட அழைக்கிறது 2025ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு | ஆசிரியர் தலையங்கம் |...

இஸ்ரேல் பாகிஸ்தான் கம்போடியா பிரதமர்கள் அமெரிக்க அரசுத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு அமைதிக் கான 2025ம் ஆண்டு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டுமென்று முன்மொழிந்த   நிலையில், மொத்தம் 244 தனியாட்களும் 94 அமைப்புக்களுமாக...