ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு!
ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி (Sane Takaichi) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடுமையான போட்டிக்கு மத்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி ஜப்பானில்...
தொடர் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த சிவப்பு...
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை இளஞ்சிவப்பு உடை அணிய வேண்டும் – சபாநாயகர்
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை புதன்கிழமை (22) இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று (21)...
யாழ். போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் வைத்தியசாலையில் இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும்...
இந்தியா வழங்கிய அரசியல் அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் முடக்குவதாக தயான் ஜயதிலக்க தெரிவிப்பு
40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா, வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை அரசாங்கம் முடக்குவதாக கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதிக்கப்பட்டு வரும் நிலைமை...
ஐ.நாவின் பொறுப்பு கூறல் செயல் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் சேர்ப்பு
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கிவரும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 112,348 ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன.
அவற்றில் 7,459...
முன்மொழியப்பட்ட யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து WNPS கண்டனம்!
முன்மொழியப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து WNPS கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, மண்டைதீவு தீவில் அமைக்கப்பட உள்ள முன்மொழியப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகம்...
அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல் உறுதி
மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்த வேண்டும் என்ற முடிவில் அமைச்சரவையும் உறுதியாக உள்ளது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
எனினும், எந்த முறைமையில் தேர்தல் நடத்தப்படும் என்பது பற்றி முடிவெடுக்கப்படவில்லை...
கொடூரமாகக் கொல்லப்பட்ட இசைப்பிரியா..! சரத் பொன்சேகாவின் திடுக்கிடும் வாக்குமூலம்!
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் படுகொலைக்கு காரணமானவர்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தி உள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா கடந்த நாட்களில் பல சர்ச்சைக்குரிய தகவல்களை...
கே.பிக்கும், செவ்வந்திக்கும் முடிச்சுபோடும் விமல்
வெளிநாட்டில் வைத்து கே.பியை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்தபோது ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படவில்லை. எனினும், செவ்வந்தி விடயத்தில் அவ்வாறு நடப்பது தவறான அணுகு முறையாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...










