மக்கள் பிரதிநிதி சுட்டுக்கொலை: இதுதான் தேசிய பாதுகாப்பா?

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் இருக்கும் போதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பு இதுதானா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி. வெலிகம பிரதேச சபையின்...

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்!

காபூலில் உள்ள 'இந்திய தொழில்நுட்ப மிஷன்' (Technical Mission of India) என்பது 'இந்திய தூதரகம்' என உடனடியாக தரம் உயர்த்தப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒரு...

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை…

முதலமைச்சர் வேட்பாளர் யார் என பிரதான கட்சிகள் தீவிர ஆலோசனை நடாத்தி வரும் நிலையில், வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பிலும் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன. அந்த...

மாகாண சபைத் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்க அரசு தீர்மானம்?

'இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த மாகாண சபைத் தேர்தலை காலவரையின்றி ஒத்திவைக்க அரசு அதிகாரபூர்வமற்ற முடிவை எடுத்துள்ளது’ என கூறப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று இதனை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மாகாண...

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் 28 ஆம் திகதி இறுதி முடிவு!

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி இறுதிப்படுத்தப்படும். ஒக்டோபர் முதல் வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேற்றிரவு...

பிரதமரின் இந்திய பயணம் குறித்து அலி சப்ரி பாராட்டு!

அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயம் பரவலாக வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அரங்கில் எமது நாடு தெளிவுடனும் கௌரவத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைக் காண்பதற்கு...

தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

வசாவிளானில் தனியார் காணியில்  இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து  ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவிகே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர்...

உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களும் அஞ்சேன் – ரவிகரன் எம்.பி

தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள்  "நச்சுக் குப்பி" அணிந்துகொண்டு போராடியதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமக்கு விடுக்கப்படுகின்ற இவ்வாறான மிரட்டல்களுக்கும், உயிர் அச்சுறுத்தல்களுக்கும்...

தேசிய மக்கள் சக்தியும் ஒரு இனவாத கட்சியே என்கிறார் யோதிலிங்கம்

தேசிய மக்கள் சக்தியும் அடிப்படையில் ஒரு இனவாத கட்சியே என்று அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தல் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 13-வது இடம்!

சர்வதேச நாணய நிதியத்திடம் அதிகப்படியான தொகையைக் கடனாகப் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை 13வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உலகெங்கிலும் உள்ள 86 நாடுகள் மொத்தமாக சுமார்...