இணையத்தில் இலத்திரனியல் சிகரெட் விற்பனை செய்யத் தடை விதிக்கும் பிரான்ஸ்!
இலத்திரனியல் சிகரெட் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. அதில் ஒன்றாக இணையம் வழியாக ‘ஒன்லைனில்’ விற்பனை செய்ய தடை கொண்டுவரப்பட உள்ளது.
2026ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் இருந்து ” produits de vapotage”...
சீரற்ற வானிலையால் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சீரற்ற வானிலையால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக...
சிறிதரனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முறைப்பாடு!
சிறுபான்மை எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பாராளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சலுகைகளை மீறியதாகக் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (23) ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்தார்.
சிறிதரன் ஊழல்...
தாயகத்தில் இராணுவத்தினரே போதை பொருளை பரப்புவதாக கஜேந்திரகுமார் சாடல்
மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், வட...
பலத்த காற்று, பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
பலத்த காற்று, பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று 23ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணி...
“2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அமுலில்”
2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வி சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற...
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையா?
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க...
சிறைகளில் இருந்தவர்களே இன்று அமைச்சர்களாக உள்ளார்கள்: சாமர சம்பத்
88 மற்றும் 89 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சிறைச்சாலைகளில் இருந்தவர்கள் இன்று அமைச்சர்களாக உள்ளார்கள். எமது பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டுகிறோம்.எமக்கு ஏதும் நேர்ந்தால் அரசாங்கம் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என...
பெருந்தோட்ட அதிகார சபைக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு : மகஜர் கையளிப்பு
பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை கலைப்பதற்கு பதிலாக அதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கி மலையக சமூகத்திற்கான அபிவிருத்திகளை முன்னெடுங்கள் எனும் கோரிக்கையை வலியுறுத்தும் பொதுமக்கள் மனுவை...
சுட்டுக்கொல்லப்பட்ட தவிசாளர், பாதாளக்குழுவுடன் தொடர்புள்ளவர்: அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த வெலிகம பிரதேசசபைத் தலைவர், பாதாளக்குழுவுடன் தொடர்புபட்டவர். பாதாளக் குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
வெலிகம...









