சீரற்ற கால நிலையால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு : கிண்ணியான்
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையால் வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாகா ணங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்க ளின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாடம் தினக் கூலித் தொழிலாளர்கள் பெரிதும்...
மழை நின்றாலும் நிலச்சரிவு, வெள்ள அபாயம் தொடர்வதாக அறிவிப்பு!
புயல் இலங்கையை விட்டு நகர்ந்துள்ளது. இன்று மழை நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் கெலனி ஆற்றின் நீர் மட்டம் கொழும்பு புறநகர்ப் பகுதிகளுக்கு இன்னும் பெரும் வெள்ள அபாய...
நல்லூர் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியது – போக்குவரத்து பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் நல்லூர் ஆலயத்துக்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விமான நிலையத்திற்கு செல்லும் பல வீதிகள்...
தமிழ்நாட்டை நோக்கி நகரும் ‘திட்வா’ புயல்!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள திட்வா புயல், சென்னைக்கு தெற்கே 350 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 4 மணியளவில் இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை...
சீரற்ற வானிலை: இலங்கை மக்களுக்கு சவுதி அரேபிய தூதரகம் ஆறுதல் தெரிவிப்பு
'தித்வா' (Ditwah) சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.
மாவீரர் நாளில் தன்னாட்சி எழுச்சி கொண்டெழுந்தனர் இறைமையுள்ள ஈழத்தமிழர் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினையென்பது ஈழத்தமிழரின் இறைமையும் தன்னாதிக்கமுள்ள யாழ்ப்பாண - வன்னி அரசுக்களைக் கைப்பற்றித் தங்கள் வசமாக்கிய ஈழத்தமிழரின் இறைமையைக் காலனித்துவ பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து மீட்பதற்கு 115 ஆண்டுகள் போராடி வந்த ஈழத்தமிழர்களிடம்...
Ilakku Weekly ePaper 367 | இலக்கு-இதழ்-367 | சனி, நவம்பர்-29-2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 367 | இலக்கு-இதழ்-367 | சனி, நவம்பர்-29-2025
Ilakku Weekly ePaper 367 | இலக்கு-இதழ்-367 | சனி,...
சூறாவளி தணிந்தாலும் அபாய நிலை தொடர்கின்றது – வளிமண்டலவியல் திணைக்களம்
சூறாவளி ஏற்படும் நிலைமை நாட்டை விட்டும் நகர்ந்து செல்கின்ற நிலையில் நேரடி பாதிப்பு நீங்கியுள்ள போதிலும், மறைமுகமான அனர்த்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கிறது. இதன் விளைவாக, வடக்கு, வடமத்திய, வடகிழக்கு மற்றும் மத்திய...
இலங்கை வந்தடைந்தது இந்திய நிவாரண உதவி விமானம்
இலங்கை ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இரண்டாவது இந்திய நிவாரண உதவி விமானம் இலங்கை வந்தடைந்தது.
நிவாரணப் பொருட்கள், மீட்பு உபகரணங்கள் மற்றும் இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 82...










