முன்னாள் போராளியான எனக்கு உயிர் அச்சுறுத்தல் -சசிதரன்
மக்களுக்காக அவசர உதவிக்கு இருக்கின்ற அவசர பொலிஸ் சேவை, தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுகின்றது என அம்பாறை மாவட்டம் முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் தெரிவித்தார்.
நேற்று (21)...
சவேந்திர சில்வாவிற்கு எதிரான சர்வதேச குற்றங்களின் சாட்சியங்கள்- நேரு குணரட்ணம்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானக் குற்றங்களின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவது இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரநீதி மட்டுமன்றி சர்வதேச உலகில் மேலும் மக்கள் இவ்வாறான குற்றங்களுக்கு...
செஞ்சோலைகளை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்ந்திராது – தீபச்செல்வன்
ஈழத் தமிழர்களின் வரலாற்றில் செஞ்சோலை மாணவர் படுகொலை மறக்க முடியாத வடுவாகியுள்ளது. ஓகஸ்ட் 14. 2006 ஆம் ஆண்டு செஞ்சோலை படுகொலையை சிங்கள அரசு நிகழ்த்தியது. உண்மையில் செஞ்சோலைப் படுகொலைகளை உலகம் தடுத்திருந்தால்...
தமது பிள்ளைகளை தேடி போராட்டம் நடத்தி வரும் தாய், தந்தையர்கள் தினம் செத்து வருகின்றனர் : காணாமல் ஆக்கப்பட்டோரின்...
வவுனியாவில் சுழற்சி முறையில் 914 நாட்களாக தமது உறவுகளைத் தேடி போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (22) மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி...
எனது வீட்டை சோதனையிட்டது சிறப்புரிமை மீறல் மட்டுமல்ல அச்சுறுத்தலும் கூட – சிறிதரன்
வட்டக்கச்சியிலுள்ள தனது வீட்டை பாதுகாப்புத் தரப்பினர் சுற்றிவளைத்து சோதனை நடத்தியதன் மூலம் பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபாநாயகரிடம் முறையிட்டார்.
பாதுகாப்புத் தரப்பினரால் தான் பல...
மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு நாம் அடிபணிய மாட்டோம் – மகிந்தாவின் கட்சி
லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து புலம்பெயர் அமைப்புக்களும், மேற்குலக நாடுகளும் கடுமையான விமசர்னங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் நாம் அவற்றிற்கு அடிபணியப் போவதில்லை என சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...
தமிழினத்தை கருவறுக்கும் 5ஜி (நேர்காணல் இறுதி பகுதி)
கோபுரங்களால் ஏற்படும் ஆபத்துக்களுக்குபொறுப்புக்கூறலைச் செய்வது யார்? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணலின் இறுதி பகுதி
தற்போது யாழ்.மாநகர சபைகளுக்குள் முறையான அனுமதியற்ற வகையில் நிறுவப்படும்...
இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வேதத்திற்கும் எதிரான போர் பிரகடனம் – சிவாஜிலிங்கம்
இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த நியமனம் நாம் சர்வதேசத்திற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிய மாட்டோம்...
யசூசி அகாஷி – சம்பந்தன் சந்திப்பு
ஜப்பானிய இராஜதந்திரி யசூசி அகாஷி நேற்று (20.08) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசினார்
இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ள போதும்,...
நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு நடமாடும் CCTV
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைக்காக பொலிஸ் தலைமையகத்தினால் நடமாடும் CCTV கண்காணிப்புப் பிரிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 06ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறும் திருவிழாவில் எதிர்வரும் 16ஆம்...










