சேத மதிப்பீடுகளை கருத்தில் கொள்ளாது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு
பேரிடரால் வீடுகளுக்கு ஏற்கட்ட சேதங்கள் குறித்து தனிப்பட்ட சேத மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு தலா ஐந்து இலட்சம் ரூபா (500,000) வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்...
1,200க்கும் மேற்பட்ட பகுதிகள் மண்சரிவு அபாய பகுதிகளாக பதிவு!
டித்வா சூறாவளியைத் தொடர்ந்து நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பகுதிகள் மண்சரிவு அபாய பகுதிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் மட்டும் 363 பகுதிகள் மண்சரிவு ஏற்படும் பகுதிகளாக...
ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 100க்கும் மேற்பட்ட நபர்கள் கைது: துருக்கி அறிவிப்பு
இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்ததை அடுத்து, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகளில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களைத் தாங்கள் முறியடித்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்தான்புல்...
அதி அபாய வலயங்களில் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள்!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளின்படி, 5,000க்கும் அதிகமான வீடுகள் அதிக அபாய வலயங்களில் அமைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, அந்த...
சிவில் செயற்பாட்டாளர்கள் அனைவரும் வீதிக்கிறங்க நேரிடும்!
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் பலம் மிக்கவை. அவற்றின் மீது கைவைத்து ஊடக சுதந்திரத்தை முடக்க முயற்சித்தால் சிவில்...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றிடம் குறித்த ஆயுதம் கையளிக்கப்பட்டதாக...
தையிட்டி விஹாரை காணியின் உரித்து தொடர்பில் ஆராய அரசாங்கம் நடவடிக்கை
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் விஹாரை அமைந்துள்ள காணியின் உரித்து தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலையீட்டுடன் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, புத்தசாசன,...
ஒற்றையாட்சி ஆட்சி முறையை தமிழக கட்சி ஒன்று எச்சரிக்கை
ஒற்றையாட்சி ஆட்சி முறையைத் திணிக்க இலங்கை அரசு எடுக்கும் எந்தவொரு முயற்சியும் புதுப்பிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று தமிழக கட்சி ஒன்று எச்சரித்துள்ளது.
எனவே, தமிழர்களுக்கு அர்த்தமுள்ள சுயாட்சியுடன்...
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி ஆழிப்பேரலை நினைவேந்தல் !
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.
சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், காலை 9.25...
டித்வா புயல் : கிழக்கில் 33,640 விவசாயிகள் பாதிப்பு – மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.றினூஸ்
டித்வா புயல் சூராவெளி மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்கான அழிவுகள் மற்றும் அதற்கான நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.றினூஸ்...










