அரிசி தட்டுப்பாட்டால் நிவாரணம் வழங்க முடியவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரிசி தட்டுப்பாடு காணப்படுவதனால் மக்களிற்கு நிவாரணம் வழங்குவதில் பாரிய தாமதம் காணப்படுவதாக கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இ.மயூரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அரிசி...
வீடுகளை பதுங்கு குழிகளாக்கிய கொரோனா!- பி.மாணிக்கவாசகம்
இலகுவில் தொற்றிக் கொள்கின்ற ஒரு வைரஸ் - ஓர் உயிரி உலகம் முழுவதையும் அஞ்சி ஒடுங்கச் செய்துள்ளது. நாடுகளின் எல்லைகளையும் பரந்து விரிந்த சமுத்திரங்களையும் கடந்து பூவுலகெங்கும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது....
லண்டனில் மேலும் ஒரு ஈழத்தமிழர் கொரோனாவிற்கு பலி
கோவிட்-19 இன் தாக்கம் பிரித்தானியாவில் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) குகப்பிரசாத் (75) என்பவர் கோவிட்-19 நோய்க்கு பலியாகியுள்ளார்.
பிரித்தானியாவில் லண்டன் நகரமே அதிக பாதிப்புக்களை சந்தித்து வருகின்றது....
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதன்படி, இலங்கையில் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 180ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் .
எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுகாதார அமைச்சில் நேற்று...
கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – உலகில் 74,782 பேர் பலி
கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேற்குலக நாடுகள் அதிக பாதிப்புக்களை சந்தித்து வருவதுடன், இதுவரையில் 74,782 பேர் பலியாகியுள்ளதுடன், 1,347,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 286,453 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:
இந்தாலி...
இலங்கையில் 14 இடங்கள் முற்றாக முடக்கம்!
இலங்கையில் கொரோனா வைரஸ் அபாயத்தால் மொத்தமாக 14 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் கொச்சிக்கடை - போரத்தொட்டை பகுதியும், ஜா - எலவில் இரு பகுதிகளும், யாழ். மாவட்டத்தில் அரியாலை -...
யாழ் ஆவா குழு உறுப்பினர்கள் கைது.!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று...
சுகாதார, சமூக பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக 66 மில்லியன் ரூபா நிதி
கடந்த இரண்டு தினங்களில் சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு 66 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது.இதனடிப்படையில் 314 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட பராமரிப்பு நிதி 380 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி...
மக்களுக்கான நிவாரண தொகையை 3 நாட்களில் வழங்க தீர்மானம்
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை 8,9 மற்றும் 10ஆம் திகதிகளில் வழங்கி முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நகராட்சி...










