காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு அறிக்கை சட்டமா அதிபரிடம்
கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்கு சிறிலங்கா இராணுவம் ஒத்துழைக்காத நிலையில் சிறிலங்கா புலனாய்வுத் துறையின் பங்கு...
பெருவில் பாரிய நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்
பெருவில் இன்று(26) பிரித்தானியா நேரம் காலை 8.41 மணியளவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் மொயபம்பாவில் இருந்து 180 கி.மீ கிழக்காக 105 கி.மீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க...
முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் – சிறிலங்கா பிரதமர்
இலங்கையில் முஸ்லீம் பெண்களுக்கான திருமண வயது வரம்பை
18 ஆக அதிகரிக்கும் வகையில் முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்ட த்தில் திருத்தம் கொண்டுவரப்படுமென சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கை முடிந்தவரை தனிப்பட்ட சட்டங்களை...
ஈழம் வருமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த விக்கி
இந்திய தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்த, முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், மு.க.ஸ்டாலினை ஈழம் வருமாறும், அதற்குரிய ஒழுங்குகளை...
5 மாவட்டங்களில் பாரிய தேடுதல் – 24 பேர் கைது…இன்றும் தேடுதல் தொடரும்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் (26) சோதனை நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருடன் இணைந்தே குறித்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரோஷன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.5...
உயீர்நீத்தவர்களுக்காக சுதந்திரமாக அஞ்சலி செய்வதைக்கூட சிறீலங்கா அரசு தடுக்கின்றது- புவனராஐ்
உயீர்நீத்தவர்களுக்காக சுதந்திரமாக அஞ்சலி செய்வதைக்கூட தடுத்து விட வேண்டும் என்றே கோணத்திலேயே பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக ஒளிப்படம் வைத்திருந் தார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கிழக்கு...
ரணில் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த மாவை தற்போது தமிழ் அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுக்கிறார்
ஞானசார தேரரை விடுதலை செய்த அரசிற்கு பலவருடங்கள் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை கண்ணிற்குத் தெரியவில்லையா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின்...
சிறீலங்காவின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
கடந்த வருடத்தின் முடிவுடன் சிறீலங்கா அரசின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.54 பில்லியன் டொலர்களாகும் என சிறீலங்காவின் வெளிநாட்டுவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறீலங்காவின் கடன்...
பாப்பரசரின் பிரதிநிதி, நீர்கொழும்பு தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்
பாப்பரசரின் பிரதிநிதியான கர்தினால் பிலோனி, சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டு, நீர்கொழும்பு தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தினார்.
தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட கர்தினால் பிலோனி, திடீரென முழந்தாளிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்த தேவாலயத்திலேயே கடந்த...
ஐ.நா. வாகனங்கள் தொடர்பாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை – சிறீலங்கா இராணுவம்
ஐ.நா. சபை இலட்சினை பொறிக்கப்பட்ட வாகனங்கள், மாலி இராச்சியத்தில் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு அனுப்புவதற்காக தயாரித்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ண தெரிவித்துள்ளார்.
குறித்த தகவல்கள் தொடர்பாக...