சிறீலங்கா இராணுவம் யாழ் பல்கலைகழக, கிளிநொச்சி வளாகத்தில் சோதனை
யாழ் பல்கலைகழக, கிளிநொச்சி வளாகத்தில் இன்று காலை 8.30 மணிமுதல் சிறீலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள்...
பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோர் இன்று (16) ஒரு...
சிறிலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு – கருத்தை மறுக்கிறார் மனோ
சிறீலங்கா ஒரு சிங்கள பெளத்த நாடு அல்ல என மங்கள சமரவீர அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தேசிய ஒருங்கிணைப்பு, உத்தியோகபூர்வ மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர்...
அமைச்சர் ரிச்சாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்
அமைச்சர் ரிச்சாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த பிரேரணையில் 66 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதாகவும் அவர்...
விடுதலைப்புலிகள் மீதான தடை நாம் தமிழர்கட்சி மற்றும் மே 17 இயக்கங்களுக்கு செக்மேற் – கேணல் ...
இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்ட பின்னர் இந்தியாவின் ஓய்வுபெற்ற கேணல் ஹரிஹரன் மற்றும் ரி.என்கோபாலன் போன்ற பாதுகாப்பு ஆய்வாளர்கள் இது குறித்து...
ஓஷான் ஹெவிவத்தன உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்
குளியாப்பிட்டி பிரிவு காவல்துறை அதிகாரி(SP) ஓஷான் ஹெவிவத்தன உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தேசிய காவல் காவல் ஆணையம்(NPC) இந்த இடமாற்றங்களை அங்கீகரித்துள்ளது.
இதற்கமைவாக, குளியாப்பிட்டி பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி(S.P) ஹெவிவத்தன,...
மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள், வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழர் தாயகத்தை முழுமையாக இராணுவ மயப்படுத்தும் தூரநோக்கோடு இலங்கை அரசு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முப்படைகளையும் குவித்துவருவதோடு தேடுதல்கள் என்ற போர்வையில்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு ஏற்பாட்டில் நினைவேந்தல் பணிகள் ஆரம்பம்
தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.
இன்று...
ஆட்சி மாற்றத்தை இலக்கு வைத்தே முஸ்லிம்கள் மீது தாக்குதல்
குருநாகல் குளியாப்பிட்டி நகருக்கு, சிறிலங்கா பிரதமர் அடங்கிய குழுவினர் விஜயம் மேற்கொண்டனர். இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான கபீர் ஹாசிம், அகிலவிராஜ் காரியவசம்,...
முள்ளிவாய்க்கால் படுகொலை ஒரு இனப்படுகெலையாகும் – கனடா எதிர்க்கட்சித் தலைவர்
முள்ளிவாய்க்காவில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலையின் 10 ஆவது நினைவுதினம் எதிர்வரும் 18 ஆம் நாள் நினைவுகூரப்படவுள்ளது. இந்த நினைவு தினத்தில் தமிழ் மக்களுடன் இணைந்து கொள்வதற்கு நானும் விரும்புகின்றேன் என...