சேவை இடைநிறுத்தம் : தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்
சாமிமலை மற்றும் கவுரவில தோட்டங்களில் எட்டு தொழிலாளர்களின் சேவையை தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தியதற்கு எதிராக இன்று வியாழக்கிழமை (பெப் 5) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும்,...
மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் உள்ள மீனவர் அமைப்புகள் மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
வாகரை பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவோர் பெருளமானோர் மட்டக்களப்பு கல்லடி...
இலங்கையில் சிறுவர்களை யாசகம் எடுக்க கட்டாயப்படுத்துவது அதிகரிப்பு
சிறுவர்களை யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தரவு அறிக்கைகள் இதனை தெரிவித்துள்ளன.
இதன்படி, சிறுவர்கள் யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை...
இலங்கை, வியட்நாம் பெண்களை “இறக்குமதி” செய்ய வேண்டும் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தென்கொரிய ஆளுநரின் கருத்து
தென்கொரியாவில் நிலவி வரும் சனத்தொகை வீழ்ச்சியை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் என ஜின்டோ கவுண்டி ஆளுநர் கிம் ஹீ-சூ தெரிவித்துள்ள கருத்து...
தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்: யாழில் அஞ்சலி
தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.
04.02.1957 அன்று இலங்கையின் ஒன்பதாவது சுதந்திர தின...
இலங்கை மீனவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு: இந்தியத் தூதரகம் மறுப்பு!
இலங்கை மீனவர்கள் சிலர், ஜனவரி 29 ஆம் திகதி கடலில் வைத்து இந்தியக் கடற்படையினராலோ அல்லது இந்தியக் கடலோரக் காவல் படையினராலோ தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது...
3000 அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள்!
இலங்கையில் 10 க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி,...
விரைவில் ஈரான், அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை!
ஈரான், அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த சில நாட்களில் இறுதி செய்யப்படும் என ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் ஈரானில் நடந்த போராட்டங்களின்போது, காவல்துறை மற்றும்...
தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன – ரவிகரன் எம்.பி கருத்து
ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில், ஆட்சியாளர்களின் தமிழ்...
JVP பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயம்!
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.
“இந்திய கலாசார உறவுகளுக்கான சபை”யின் விசேட அழைப்பின் பேரில் டில்வின் சில்வா தலைமையிலான குழு...










