மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க தளங்களை தாக்குவோம் – ஈரான்

வாஷிங்டன் தனது அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தெஹ்ரான் மீது இராணுவ அழுத்தத்தை தீவிரப்படுத்தி வருவதால், மத்திய கிழக்கில் போருக்கு தயாராகுமாறு அமெரிக்க போர்த் துறை இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல்...

பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலம் குறித்து திருமலையில் கலந்துரையாடல்!

அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பினால் இலங்கை அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட வரைபு தொடர்பான கலந்துரையாடல் இன்று (15) நடத்தப்பட்டது. இந்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிவில்...

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே சாத்தியமென தெற்கில் கலந்துரையாடல்

13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் காணப்படுகின்ற நிலையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியே தற்போது அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அதனை தவிர்த்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவது பற்றிய உரையாடலை ஆரம்பிக்கின்றபோது நடைமுறையில் சாத்தியமாகாத...

தெற்கு அரசியலில் பேசுபொருளாகியுள்ள சட்டத்தரணி படுகொலை!

கொழும்பு - பத்தரமுல்லை, அக்குரேகொட விசேட அங்காடி ஒன்றின் அருகில், சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கரந்தெனிய சுத்தா என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் திட்டமிடப்பட்டதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். லொகு...

ஜே.வி.பியின் இந்திய உறவை அந்நாட்டு வெளிவகார அமைச்சு வரவேற்பு

ஜே.வி.பி. தலைவர்களின் இந்தியப் பயணம், இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இந்தியா கொண்டுள்ள நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இந்தியாவுக்கு தமது முதலாவது அதிகாரப்பூர்வப் பயணமொன்றை...

அறகல போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம்: எங்கள் ஆட்சியில் விசாரணை உறுதி

“அறகலய தொடர்பிலும், அதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் மற்றும் பின்புலம் தொடர்பில் எமது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்...

அரசியலமைப்புக்கு முற்பட்ட சமூக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை வலியுறுத்தி திருமலைப் பிரகடன முன்வரைவு வெளியீடு

சர்வதேச மத்தியஸ்தத்துடன் அரசியலமைப்புக்கு முற்பட்ட சமூக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டும் என்று முரசறைந்துள்ளது 2026 திருமலைப் பிரகடன முன்வரைவு மேலும் உள்நாட்டில் வைத்து அரசியலமைப்புத் தயாரிக்கும் பயிற்சிகளில் தமிழர் தரப்பு மீண்டும் மீண்டும் காலத்தை...
Ilakku Weekly ePaper 378

‘மூலோபாய ஒற்றுமை’ உடன் செயற்பட்டு ஈழத்தமிழர் இறைமையை மீள் நிறுவ வேண்டிய நேரமிது | ஆசிரியர் தலையங்கம் |...

உண்மைக்கும் மீள்நல்லிணக்கத்திற்குமான முயற்சி என்பது சமூகத்திடையிருந்தும் அர சாங்கத்திடை இருந்தும் எழவேண்டிய முயற்சி எனவும் அப்படி ஒரு முயற்சிக்குத்தான் பிறநாடுகளால் உதவ முடியுமென்று சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் மத்தேவ் டக்வேர்த் அவர்கள் பாத்பைண்டர்...
Ilakku Weekly ePaper 378

Ilakku Weekly ePaper 378 | இலக்கு-இதழ்-378 | சனி, பெப்ரவரி-14-2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 378 | இலக்கு-இதழ்-378 | சனி, பெப்ரவரி-14-2026 Ilakku Weekly ePaper 378 | இலக்கு-இதழ்-378 | சனி,...

‘இந்தியா – AI உச்சி மாநாடு 2026’ – 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு!

இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள 'இந்தியா - AI உச்சி மாநாடு 2026' இல்  (India–AI Impact Summit 2026) கலந்து கொள்ள  20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த...