வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுமூகமாக நடைபெற்ற சிவராத்திரி வழிபாடுகள் : துரைராசா ரவிகரன் பங்கேற்பு

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் எவ்வித இடையூறுகளுமின்றி சுமூகமான முறையில் இடம்பெற்றதுடன் குறித்த பூசைவழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

இலவு காத்த கிளி நிலைமையில் தமிழ்த்தேசிய கட்சிகள் : பா.அரியநேத்திரன்

2024 நவம்பர் 14  பொதுத் தேர்தல் இடம்பெற்று 159 அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது 15 மாதங்கள் கடந்தும் மாகாணசபை தேர்தலை நடத்தாமல் சாக்கு போக்கு கூறி...

மன்னாரில் இடம்பெற்ற மகளிர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மகளிர் சந்திப்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டுள்ளார். இச் சந்திப்பில் பேசிய பிரதமர், எமது அரசாங்கம் இனவாதத்திற்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது....

சமூகங்களுக்கு எதிரான முறுகலை முன்கூட்டியே கண்டறிய நடவடிக்கை

இலங்கையில் வெறும் போரோ அல்லது மோதல்களோ இல்லாத நிலையை உருவாக்குவது மட்டும் அரசின் நோக்கமல்ல என்றும் ஒவ்வொரு பிரஜையும் கௌரவத்துடனும் நீதியுடனும் வாழக்கூடிய ஒரு நாட்டை கட்டியெழுப்புவதே தமது இலட்சியம் என்றும் நீதியமைச்சர்...

சிறிதரனின் பதவி பறிக்கப்பட்டமை குறித்து சுமந்திரன் விளக்கம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்...

ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா – சீனா ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (UNSC) நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் விருப்பத்தை சீனா “மதிக்கிறது மற்றும் புரிந்துகொள்கிறது” என்று பெய்ஜிங் கின் நிலைப்பாட்டை துணை வெளியுறவு அமைச்சர் மா சாவோக்சு கடந்த...

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடியை பறக்க விட்ட மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக இம்முறை கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து தமிழர்...

சவுதியிடம் அணு ஆயுதங்கள் – ஈரான் எச்சரிக்கை

சவுதி அரேபியா அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது, அமெரிக்காவும் அதை முழுமையாக அறிந்திருக்கிறது என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) முன்னாள் தளபதி ஹுசைன் கனானி இந்த வாரம் ஊடகம் ஒன்றிற்கு...

கொழும்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு - ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு சிகையலங்கார நிலையத்தில்  கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன், மன்னார் - முசலி பிரதேச செயலாளர்...

இலங்கையின் செயற்பாட்டுக்கு ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்கள் அதிருப்தி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டு வரப்படவுள்ள இலங்கையின் திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல யோசனை குறித்து ஐக்கிய நாடுகளின் பல சிறப்பு அறிக்கையாளர்கள், ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித...