புனித ஞாயிறு தாக்குதல் – யாழ் திரையரங்குகள் பாதிப்பு

கடந்த ஏப்பிரல் மாதம் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த நடவடிக்கை யாழ் திரையரங்குகளை அதிகம் பாதித்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன....

பிரித்தானியா துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான கோசம்

சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை (06) இடம்பெற்ற உலகக் கோப்பைக்கான துடுப்பாட்ட போட்டியின் போது இந்தியாவுக்கு எதிரான கோசங்களைத் தாங்கிய விமானம் வானில் பறந்தது தொடர்பில் இந்திய துடுப்பாட்ட சபை அனைத்துலக...

அமெரிக்காவிடம், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் முன்னாள் போராளிகள்

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க வெளிவிவகார செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை...

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சிறப்பு விமானம்

உயர் தொழினுட்பத்துடன் கூடிய ZS-ASN ரகத்திலான The Basler BT-67 என்ற விமானமே தரையிறக்கப்பட்டுள்ளது.குறித்த விமானம் ஒரே நேரத்தில் 1000 மீற்றர் உயரத்தில் இருந்து நிலத்தை துல்லியமாகவும் மேலோட்டமாகவும் படம் பிடிக்கக்கூடியது. 3 நாட்கள்...

போர்க் குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்-அமெரிக்காவிடம் விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

"போர்க் குற்றங்கள் குறித்த பாரபட்சமற்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது தமது படையினரது குற்றங்களையும், அதற்கான கட்டளைகளைப் பிறப்பித்த அதிகாரிகளினதும் தவறுகளையும் அம்பலப்படுத்திவிடும் என்பதாலேயே அரசாங்கம் கால அவகாசத்தைத் தொடர்ந்தும் பெறுகின்றது" எனக் குற்றஞ்சாட்டிய,...

தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே – தவிசாளர் சுரேன்

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலையே என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரருமாகிய சுப்பிரமணியம் சுரேன்  தெரிவித்துள்ளார். பெண்கள் மேம்பாட்டு மையத்தில் ஒழுங்கமைப்பில்...

சிங்கள இராச்சியம் உருவாக்கப்பட வேண்டும் ;தீர்மானம் நிறைவேற்றிய பொதுபலசேனா  

பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்ககளை உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்துள்ள அடிப்படைவாத...

மைத்திரி அமைக்கும் சிறப்புப் படை – சிங்களக் கட்சிகள் சந்தேகம்

அனைத்துலக தீவிரவாத குழுக்கள் மற்றும் உள்நாட்டு மத அடிப்படைவாத குழுக்களின் அச்சுறுத்தலை கண்காணிக்கவும் எதிர்கொள்ளவும் சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இந்த...

நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(4) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒ நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions...

நெதர்லாந்தை மகிழ்ச்சிப்படுத்த கொழும்பில் மோட்டார் கார் அற்ற தினம்

அனைத்துலக நாடுகளுடன் இணைந்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் சில திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக தனது இராஜதந்திர நல்லுறவுகளை பலப்படுத்தி வருகின்றது சிறீலங்கா அரசு. அதன் ஓரங்கமாக இலங்கையில்  முதல் தடவையாக மோட்டார் கார்கள் அற்ற தினம்...