கால வரையறை இன்றி மூடப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கால...
4.61 இலட்சம் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது நிர்மலா சீதாராமன்
குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் பழைய நடைமுறைகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 1964 முதல் 2008 வரை 4.61 இலட்சம் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதென இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற...
மிலேனியம் சலஞ் உடன்பாட்டை சிறீலங்கா ஏற்கவேண்டும் – அமெரிக்கா காங்கிரஸ் சபை
மிலேனியம் சலஞ் உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவின் காங்கிரஸ் சபை உறுதியாக உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.
இந்த வாரம் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் மத்திய மற்றும் தென்னாசியப் பிராந்தியத்திற்கான செயலாளர்...
யாழில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வெள்ளை வானில் வந்தவர்களால் அச்சுறுத்தல்!
யாழ். மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வெள்ளை வாகனத்தில் வரும் இனந்தெரியாத நபா்கள் அச்சுறுத்தும் வகையில் விபரங்கள் சேகாித்து சென்றுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில்...
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஸ்ரீலங்காவில் திறக்கப்படுகிறது தந்திரிமலை
வில்பத்து தேசிய சரணாலயத்தின் தந்திரிமலை மற்றும் மஹவிலச்சிய நுழைவாயில் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தகவல்...
இலங்கையில் கரும்புலி இனம்! உறுதிப்படுத்தியது திணைக்களம்
அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கரும்புலி இனம் தற்போதும் இலங்கையில் உள்ளதாக இலங்கை வன ஜீவராசிகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பிர் வன ஜீவராசிகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
உலகில் உள்ள 8 புலி இனங்களில் இலங்கை...
வடக்கு ஆளுநரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்! காரணம் என்ன?
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அரச நியமனம் வழங்கக் கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டள்ளனர். வடமாகாணத்தில் நீண்டகாலமாக கடமையாற்றி வருகின்ற நிலையிலும் நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்தும் நியமனங்களை...
சென்னையில் ஓர் புத்தக திருவிழா- கல்யாணி
சென்னையில் வருட ஆரம்பத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெருந்தொகையான மக்கள் இந்த புத்தக கண்காட்சியை கண்டுகளிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளவர்களாக உள்ளனர். முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள்...