நாங்கள் உங்கள் துரோகத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம் ; உலகத் தலைவர்களை உலுப்பியெடுத்த 16 வயது சிறுமியின்...
நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்,இளைய தலைமுறையினர் உங்கள் துரோகத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம் என ஐக்கிய நாடுகளின்...
கீழடி – சிந்து சமவெளி- சங்க இலக்கியம் இவை ஒரே புள்ளியில் இணைகின்றன சிந்துவெளி தொடர்பான ஆய்வாளர் ஆர்....
கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும், சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஸ்ணன் பிபிசிக்கு...
மட்டக்களப்பில் கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் இரணுவத்தினர்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட
கொள்ளைச்சம்பங்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்குழுவினர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோத...
இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் இராஜதந்திரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் இடையில் சந்திப்பு!
இலங்கைக்கான ஜப்பான் நாட்டினுடைய தூதுவராலயத்தின் அரசியல் தலமையின் இரண்டாம் செயலாளர் Takeshi Ozaki அவர்களுக்கும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுக்கும் இடையில் இன்றைய தினம் 24.09.2019 சந்திப்பு ஒன்று...
சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்.
நேற்று நீதிமன்ற தீர்ப்பையும் மீறி செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் பெளத்த பிக்குவை எரித்த பௌத்த பேரினவாதத்திற்கு எதிராகவும், சிங்கள காவல் துறைக்கு எதிராகவும் பௌத்த சிங்கள பேரினவாத...
சிறிலங்கா இனநாயகமயப்பட்டது என்பதனையே நீராவியடிப் பிள்ளையார் வளாக ஆக்கிரமிப்பு உணர்த்துகின்றது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
தமிழர்களின் பண்பாட்டு வழிபாட்டு உரிமையினை புறந்தள்ளி, முல்லைத்தீவு- நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் பௌத்த பிக்குவின் உடலம் அத்துமீறி தகனம் செய்யப்பட்டையானது,
சிறிலங்காவின் இனநாயக போக்கையே மீண்டும் வெளிப்படுத்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ...
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு சுவிஸில் வீரவணக்கக் கூட்டம்
இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் வரை சமராடி வீரகாவியமான மாவீரர்களில் இரண்டாவது கட்டமாக உறுதிப்படுத்தப்பட்ட 42 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இறுதி நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் மாவீரர்களாக உரிமைகோர முடியாது...
முல்லைதீவு நீராவியடியில் தாக்குதல் மட்டக்களப்பில் போராட்டம்
முல்லைதீவு நீராவியடி பகுதியில் நேற்று சட்டத்தரணிகள் இருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் சட்டத்தினை மீறி செயற்பட்டதை கண்டித்தும் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தினால் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருவதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இன்று காலை மட்டக்களப்பு நீதின்றங்கள் அனைத்தின்...
நீதியை அவமதித்த ஞானசாரதேரர் உடனடியாக கைது செய்ப்படவேண்டும் – கோடீஸ்வரன் எம்.பி
நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் ஞானசாரதேரர் தலமையிலான சில பெளத்த தேரர்கள் இன்று செய்த அடாவடித்தனமானது இந்து மதத்தின் பாரம்பரியத்தையும் நீதிமன்ற தீர்பையும் மதிக்காமல் சில பெளத்த தேரர்கள் நடப்பது வேதனைக்குரிய விடயமாகும்
என அம்பாறை மாவட்ட...
தேர்தலை பகிஸ்கரிக்கப்போவதாக தெரிவிக்கப்படும் அஞ்சல் அட்டைகள்
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கப்போவதாக தெரிவிக்கப்படும் அஞ்சல் அட்டைகள் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நேற்று (23) மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அங்கு அஞ்சல் அட்டைகளை...