கோவிட்-19- லண்டனில் இளம் தமிழ் ஊடகவியலாளர் பலி

கொரோனா தொற்றில் பல தமிழர்களும் அடுத்தடுத்து இறந்து வருகின்ற நிலையில் இலண்டனில் முதல் தமிழ் இளம் ஊடகவியலாளர் ஒருவரும் இன்று ஏப்ரல் 09, 2020 வியாழக்கிழமை பலியாகியுள்ளார். இவர் பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர்...

கிழக்கில் ரம்யமான காட்சி- மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு

பௌர்ணமி தினமான கடந்த செவ்வாய்க்கிழமை(7) மிகப் பிரகாசமான பெரிய சந்திரனை காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு தென்படாத போதிலும் கிழக்கு மாகாணத்தில் மிகப் பிரகாசமான சந்திரனாக செம்மஞ்சள் நிறத்தில் தென்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை(8)...

விடுவிக்கப்பட்ட கைதிகளில் தமிழர்களில் எவரும் இல்லை ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் !!

கொரோனா வைரஸ் காரணமாக சிறிலங்காவின் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் தமிழர்கள் எவரும் இல்லை என்பது சிறிலங்கா அரசாங்கம் 'ஓர் இனநாயக அரசு' என்பதனை மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான...

‘பொருளாதார நலன்களை முன்னிறுத்தியதே தற்போதைய அனர்த்தத்திற்கான காரணம்’-பேராசிரியர் சொம்ஸ்கி

'பொருளாதார நலன்களை முன்நிறுத்தி எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டதே தற்போதைய அனர்த்தத்திற்கான காரணம்' என தத்துவவாதியும், மசாசுற்றி பல்கலைக்கழகத்தின் மொழியியல் பேராசிரியரும், 120 இற்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியவருமான பேராசிரியர் நோம் சொம்ஸ்கி...

கொரோனாவை அரசியலாக்க வேண்டாம்; டிரம்பிடம் உலக சுகாதார நிறுவனம்

கோவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார நிறுவனத்திற்கு, அமெரிக்கா வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்தவது குறித்து சிந்தித்து...

ஊரடங்குச் சட்டம் தளர்வின்போது வவுனியா நகர் நிலவரம்.

கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை வவுனியாவில் 6 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் நகரசபையினால் நகரை அண்டிய பகுதிகளிலும், காமிணி மகா வித்தியாலய...

நியூயோர்க்கில் அரைக்கம்பத்தில் பறக்கும் அமெரிக்க கொடி

கொரோனா வைரசின் தாக்கத்தினால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நாள் ஒன்றிற்கு ஏறத்தாக 2000 மரணிக்கின்றனர். இதுவரையில் அமெரிக்காவில் 14,800 பேர் மரணித்துள்ளனர். அங்கு நேற்று (8) மட்டும் 1973 பேரும் அதற்கு முன்தினம்...

பண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை .

சித்திரைப்புத்தாண்டின் போது, பண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. இது குறித்த விசேட அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை....

பல்கலைக்கழகத்தில் 89 பேருக்கு கொரோனா பரிசோதனை!

உலகை உலுக்கும் கொரோனா தொற்று ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்காவால் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும் தற்போதுவரை 189 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்றுவரை...

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 19441 பேர் இதுவரையில் கைது.

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 19441 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த...