போர் முடிவுக்கு கொண்டு வருதற்கான நடவடிக்கையில் ஈரானுக்கு ஒரு முக்கியமான சலுகை: ட்ரம்ப் தெரிவிப்பு
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று (24) செய்தியாளர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போர்...
ரஷ்யாவிலிருந்து எரிபொருளைப் பெற இராஜதந்திர பேச்சுவார்த்தை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு...
ஈரானில் 82 ஆயிரம் குடியிருப்புகள் சேதம்
ஈரானில் போர் தொடங்கியதில் இருந்து, நாடு முழுவதும் 82,417 பொது மக்களின் குடியிருப்புகள் வான்வழித் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அமைப்பான அதன் தலைவர் மேலும் தெரிவிக்கையில், மொத்தம்...
ஜனாதிபதி அநுரவுக்கும் – பிரதமர் மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது மத்திய கிழக்கில் நிலவும் மாறிவரும் சூழ்நிலைகள் குறித்தும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள...
இலங்கைக்கான ஐ.நா. சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் – வடக்கு ஆளுநர் கலந்துரையாடல்
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஆளுநரால்...
இலங்கைக்கான நிதியை அதிகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் டொலர் நிதியுதவியை 480 மில்லியன் டொலராக அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலரை உடனடியாக இலங்கைக்கு...
GR குறியீட்டுக்குள் சிக்கும் 1750: ஜனாதிபதி – மனோ கணேசன் சந்திப்பு தீர்வு தருமா? : மருதன் ராம்
இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயில் தேயிலை மற்றும் ரப்பர் போன்ற பெருந்தோட்டப் பயிர்கள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. குறிப்பாக, மலையகத் தொழிலாளர்களின் உழைப்பில் தங்கியுள்ள இத்துறை, கடந்த சில வருடங்களாகப் பொருளாதார...
இலங்கையின் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமும்(PSTA) பாதிப்புக்களும் : பெனிஸ்லஸ் துசான்
இலங்கையின் சமகால அரசியல் மற்றும் சட்டச் சூழலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்ட மூலம் (PSTA) குறித்து விளக்கு வதற்காக, "தாயகக் களம்" நிகழ்ச்சியில் சட்டவாளர் பெனிஸ்லஸ் துசான்...
யாழில் காற்று மாசுக் கட்டுப்பாடு: மேல்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய உத்தரவு
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள மற்றும் இனிமேல் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை யாழ்ப்பாண மாநகர சபை இன்று (24) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
யாழ்ப்பாணப் பகுதியில்...
யாழ்ப்பாணம் சென்றுள்ள ஐ. நா. பிரதிநிதி செம்மணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்!
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பிரிவுக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகளை...










