அமெரிக்க வான்படையின் நவீன விமானம் வீழ்ந்தது எப்படி? : வேல்ஸில் இருந்து அருஸ்
ஈரான் படையினர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினருக்கு ஒவ்வொரு போரில் எதிர்பாராத திருப்பங்களை ஒவ்வொரு வாரமும் கொடுத்து வருகின்ற னர். வியாழக்கிழமை(19) இஸ்ரேலின் மிக முக்கிய எண் ணைசுத்திகரிப்பு நிலையத்தை ஹைபா பகுதியில்...
பொருளாதார நெருக்கடியால் 45 இலட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிப்பு
நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள், தற்போதைய எரிபொருள் விலை உயர்வால் கடும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித்...
மட்டக்களப்பு கிணற்றில் பெண் மீட்கப்பட்ட விவகாரம்: காவல்துறை விசாரணை
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் உறவினர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களின் நெருங்கிய...
யாழில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
யாழ்ப்பாணம் - மணல்காடு பகுதிக்குச் சுற்றுலா சென்றவர்கள் மீது, மதுபோதையில் இருந்த சிவில் உடை தரித்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
காங்கேசன்துறை மாவட்ட...
பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களிலிருந்து பொதுமக்கள் தம்மையும் தமது உடைமைகளைளுயும் பாதுகாத்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுவதற்கான சூழலை இருபத்தி நான்கு மணிநேரமும் காவல்துறையினர் அர்பணிப்புடன் செயற்படுகின்றனர்....
வெளிநாடுகளில் வைத்து 29 முக்கிய நபர்கள் கைது
இலங்கைக்குள் போதைப்பொருட்களைக் கடத்தும் சர்வதேச வலையமைப்பை முறியடிக்கும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில், அந்த வலையமைப்புடன் தொடர்புடைய 29 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர்...
கப்பல் வசதி இன்மையால் ஈரானின் எரிபொருள் உதவியை தவறவிட்ட இலங்கை!
இலங்கைக்கு சலுகை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு ஈரான் முன்வந்த போதிலும், அதனைப் பெற்றுக்கொள்வதற்கான கப்பல் வசதிகள் இலங்கையிடம் இல்லாத காரணத்தினால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று...
மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கு கேள்வி அதிகரிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கைத் தேயிலைக்கான (Ceylon Tea) கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற...
மே மாதம் நடுப்பகுதி வரை போதுமான எரிபொருள் உள்ளது: பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு
நாட்டின் எரிபொருள் தேவையைக் காட்டிலும் 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவு எரிபொருள் முன்கூட்டியே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அவசர காலத்திற்காக எரிபொருளைச் சேமித்து வைக்காத பட்சத்தில், நாட்டிற்குத் தேவையான...
எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு
மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக் குறிப்பிட்டு, சில உள்நாட்டுச் சேவைகள் மற்றும் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான விமானப் பயணங்களை ரத்து செய்ததற்காக ஜெட்ஸ்டார் நியூசிலாந்து...










