புர்கா தடை விவகாரத்தில் தென்னாபிரிக்கா தலையிடவேண்டும்-இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை

இலங்கையில் புர்கா தடைசெய்யப்படுவதை தடுப்பதற்காகதென்னாபிரிக்கா தலையிடவேண்டும் என அந்த நாட்டின் இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இலங்கையில் புர்கா தடைமற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பாடசாலைகள் தடை செய்யப்படுவதை தடுப்பதற்காக தென்னாபிரிக்கா தலையிடவேண்டும் என...

மீண்டும் யாழ்ப்பாணத்திற்கே காணி ஆவணங்கள் கொண்டு வரப்பட்டன -யாழ்.மாவட்ட அரச அதிபர் தகவல்

யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் நேற்று மாலை யாழ். மாவட்ட செய லகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார். இதேவேளை, காணி ஆவணங்கள் நேற்று மாலை 5.30 மணிக்கு யாழ். மாவட்ட...

அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் உயர்மட்ட ஆளுமையை பிரெஞ்சு அரசு கொலை செய்தது

 பிரெஞ்சு அதிபரின் ஒப்புதல் அல்ஜீரியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்த முக்கிய ஆளுமை ஒருவரைப் பிரெஞ்சு இராணுவ வீரர்கள் கொலைசெய்து பின்னர் அதனை மூடிமறைத்ததாக பிரெஞ்சு அதிபர் மக்ரோன் (Macron) முதல் தடவையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்....

பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகள் எவையும் இல்லை – சிபோன்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரித்தானியா சமர்ப்பித்துள்ள தீர்மானத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக் கூறலை முன்னெடுப்பதற்கான எந்த பரிந்துரைகளும் இல்லை என இன்று (18)...

நிதர்சனம் பரதன் மாரடைப்பால் லண்டனில் காலமானார்

பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புகைப்படக் கலைஞராக,  நிதர்சனம் தொலைக்காட்சி புலிகளின் குரல் வானொலி ஆகியவற்றின் ஆரம்பகர்த்தாவாக விளங்கிய பரதன் அவர்கள் மாரடைப்பால்...

போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பு கோரிக்கை

மட்டக்களப்பில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள அகிம்சை வழி போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 16வது தினமும் இன்று மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக...

செயலாளர் இல்லாத காரணத்தினால் மட்டக்களப்பு மாநகரசபை அமர்வு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வுக்கு நிர்வாக உத்தியோகத்தர்கள் சமூகமளிக்காத காரணத்தினால் சபை நடவடிக்கைகள் ஆரம்பித்தவுடன் ஒத்திவைக்கப்பட்டது.   மாநகர முதல்வர் உட்பட சில உறுப்பினர்கள் மற்றும் மாநககர ஆணையாளர் ஆகியோருக்கிடையிலான பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இயங்கிக்...

#P2P போராட்டம் – நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் காவல்துறை மீண்டும் விசாரணை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்  சிறீதரனிடம் மன்னார் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். கடந்த 2021.02.03ஆம் திகதி தொடக்கம்  2021-02-07ஆம் திகதி வரை இடம்பெற்ற ‘பொத்துவில் தொடங்கிப்...

பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்வதென்பது டக்ளஸின் ஏமாற்று பேச்சு -தேசிய மீன்வர் ஒத்துழைப்பு இயக்கம் சாடல்

பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்லப் போகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளமை ஏமாற்று வேலை என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் முரளிதரன் சாடியுள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

சுற்றுலாமையத்தின் சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்படும்- நகரசபையில் இறுக்கமான தீர்மானம்

வவுனியா குளத்தில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையத்திற்குள் நகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட அனைத்து கட்டடங்களும் இடிக்கப்படும் என இன்று இடம்பெற்ற சபை அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன்...