புனர்வாழ்வளித்தல் குறித்த வர்த்தமானி – மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அறிக்கை
அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட புனர்வாழ்வளித்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன,மத, ரீதியான சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் வலுலிழக்கச் செய்யும் வகையில் அமைந்திருப்பதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்ட...
அதிகரித்த தொலைபேசிப் பாவனையும் மறைக்கப்பட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும்
இன்று எம் அனைவரின் மனங்களிலும் எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் நினைவிருக்கின்றனவா என்பது தெரியவில்லை ஆனால்,
“ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா ”
என்ற பாரதியின் பாடல் வரிகள் நிச்சயமாக நினைவில் இருக்கும். காலத்தால்...
தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தவரை பிரித்தானியா விடுவித்தது
ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய பிரித்தானியா தமிழ் மக்களுக்கு எதிராக கொலை அச்சுறுத்தலை உடல்மொழி மூலம் வெளிப்படுத்திய சிறீலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியங்கா பெர்ணான்டோவை பிரித்தானியா உயர் நீதிமன்றம் இன்று...
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பு
சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டெபோரா றோஸ் தலைமையில் அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் அவர்களுக்கு எழுதிய...
இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை, 538 பேர் மரணம்
இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை, 538 பேர் மரணித்துள்ளார்.
இலங்கையில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது – சாணக்கியன் எச்சரிக்கை
சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
செங்கலடி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)...
சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்
பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் மத்தியில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த நீதிகோரிய எழுச்சிப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் சர்வதேச நீதிகோரி...
சிறீலங்காவுடனான உறவில் மனித உரிமைகளை மையப்படுத்தவும் -அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜாங்கச் செயலருக்கு கடிதம்
சிறீலங்காவுடனான இராஜீக உறவில் மனித உரிமைகளை மையப்படுத்துமாறும் சிறீலங்காவுக்கான ஒரு பன்னாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஊக்குவிக்குமாறும் ஒன்பது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க ராஜாங்கச் செயலரான அன்ரனி பிளிங்கனுக்குக் கடிதம்.
குறித்த கடிதத்தின் மழு...
சிறீலங்காவின் இறையாண்மையை பாதுகாப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது – வெளியுறவு அமைச்சகம் தகவல்
இந்தியா தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது என உறுதியளித்துள்ளதாக சிறீலங்காவின் வெளியுறவு அமைச்சகம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த இன படுகொலைக்கு முன்பாக...
இலங்கை மீன்பிடி படகுகளை கைப்பற்றிய இந்திய கடலோர காவல் படை
இலட்சத் தீவுகளுக்கு அருகே மூன்று இலங்கை மீன்பிடி படகுகளை தடுத்து, அதிலிருந்து பெருமளவு போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர் இந்திய கடலோர காவல்படையினர்.
முதற்கட்ட நடவடிக்கைகளின் படி, படகுகளில் இருந்து ஹெராயின், ஒரு ஏ.கே...