மூன்று முனைப் போட்டியில் முன்னணியில் இருப்பது யார்?: பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான நிய மனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. அதிரடியான கட்சித் தாவல்களும், வாக்குறுதிகளும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் தென்னிலங்கை கள நிலைமைகள்...
தேர்தல் நெருங்கும் போது தமிழரசும் வழிக்கு வரும்! -சமூக, அரசியல் செயற்பாட்டாளர் செல்வின் செவ்வி
தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் பல மாதங்களாகப் பேசப்பட்டு இப்போது அது சாத்தியமாகியிருக்கின்றது. பா.அரியநேத்திரன் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளாா். இந்தத் தெரிவு குறித்த உங்கள் பாா்வை என்ன?
இது மிகவும் பொருத்தமான தெரிவு...
தனிவழியில் செல்ல ராஜபக்ஷக்கள் முடிவெடுத்ததன் பின்னணி என்ன? – பத்திரிகையாளர் நிக்சன் செவ்வி
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து கொழும்பு அரசியல் சூடுபிடித்துள்ளது. ராஜபக்ஷக்கள் ரணிலை ஆதரிப்பார்களா தனிவழியில் செல்வார்களா என்ற கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது. இவை தொடர்பில் 'ஒருவன்' செய்தித் தள பிரதம ஆசிரியரும் பத்திரிகையாளருமான...
சிங்கள வேட்பாளா்களுடன் பேசி முடிவு எடுக்கலாமா? ஐங்கரநேசன் செவ்வி
நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்குவது குறித்த உடன்படிக்கை கடந்த திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது. தமிழ் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளும் ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரதிநிதிகளும் இதில்...
வைத்தியதுறை மாபியாக்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமா? பத்திரிகையாளா் நிக்ஸன்
சாவகச்சேரி மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியதையடுத்து வைத்தியா் அா்ச்சுனாவுக்கு ஆதரவாக பாரிய மக்கள் கிளா்ச்சி ஒன்று உருவாகி, அனைவரையும் திரும்பிப் பாா்க்க வைத்தது. இச்சம்பவத்தையடுத்து மருத்துவத்துறையில் காணப்படும் குறைபாடுகள் ஒவ்வொன்றாக அம்பலமாகிவருகின்றன....
ஒரு ஜனாதிபதியை வெளியேற்றிய போராட்டத்தை முன்னின்று நடத்தியவா்கள் உருவாக்கும் கட்சி
முன்னணி செயற்பாட்டாளா் ரஜீவ்காந்த் செவ்வி
இரண்டு வருடங்களுக்கு முன்னா் இலங்கையில் இடம்பெற்ற “அரகலய” போராட்டத்தில் பங்காளிகளாக இருந்த அமைப்புக்கள் இணைந்து “மக்கள் போராட்ட முன்னணி” என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளன. இதில் முக்கியமான ஒருவராகச்...
தமிழ் பொது வேட்பாளா் ஒரு கோமாளிக்கூத்தா? சுமந்திரனுக்கு கே.ரி.கணேசலிங்கம் பதில்!
ஜனாதிபதித் தோ்தல் நெருங்கும் நிலையில் பிரதான வேட்பாளா்கள் அனைவருமே வாக்குறுதிகளுடன் யாழ்ப்பாணம் வரத் தொடங்கியுள்ளாா்கள். இந்த நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் தமிழா் தரப்பில் பேசு பொருளாகியிருக்கின்றது. இவை தொடா்பில்...
தமிழரசின் நழுவல் போக்கின் பின்னணியிலுள்ள அரசியல் – பேராசிரியா் அமிா்தலிங்கம் செவ்வி
ஜனாதிபதித் தோ்தலுக்கான தயாரிப்புக்களில் பிரதான அரசியல் கட்சிகள் இறக்கியுள்ள பின்னணியில் பொதுத் தோ்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்களை பொதுஜன பெரமுன தீவிரப்படுத்தியிருக்கிறது. அதேவேளையில், தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் தமிழரசுக்...
இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி
போா் முடிவுக்கு வந்த பின்னா் முல்லைத்தீவை சிங்கள மயப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரசாங்கம் செயற்படுகிறது. இதற்காக, தமிழா்களின் காணிகளை அபகரித்தல், சிங்களக் குடியேற்றங்கள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரமும் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி...
கிழக்கில் தமிழ்த்தேசியவாதம் உயிரோட்டமாக இருந்து வருகின்றது – மட்டு.நகரான்
கிழக்கில் தமிழ்த்தேசியவாதம் என்பது உயிரோட்டமாக இங்கு இருந்து வருகின்றது. அதனை உடைத்து பேரினவாதம் கிழக்கில் ஊன்றுவதற்கான பல திரை மறைவு செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த் தேசியத்தலைமைகளைக் கொலை செய்தல், பிரதேசவாதத்தினை...