கனடாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி கனடாவில் பல்வேறு விழிப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது. விழிப்பு பரப்புரை, கருத்தாடல் என பல்வேறு நிகழ்வுகள் இந்நாளையொட்டில மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. -...

அவுஸ்ரேலியாவில் அக்கினிப் பறவைகளின் செஞ்சோலை நினைவு நிகழ்வு ; அணிதிரண்ட இளைய தலைமுறை

செஞ்சோலைப் படுகொலை நினைவு நாளினை ஒட்டி 17.08.19   அன்று அவுஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் மாநகரில் அக்கினிப் பறவைகள் அமைப்பினரால் மெல்பேர்ன் வாழ் ஈழத்தமிழ் இளைஞர்களின் பெருமுயற்சியுடன் நிகழ்வொன்று சிறப்புடன் இடம்பெற்றது. இந்நிகழ்வு ஈகச்சுடர்கள் ஏற்றலுடன்...

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டுஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்!

தியாகதீபம் லெப். கேணல். திலீபனின் 32 ஆவது நீங்காத நினைவை நெஞ்சில் சுமந்தும், தமிழன அழிப்பிற்கு நீதிகோரியும், “ பிரான்சு பாரிசிலிருந்து - ஜெனீவா ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் நோக்கி ஒட்டுமொத்த தமிழினத்தின்...

கறுப்பு யூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்...

கறுப்பு யூலை 1983 தமிழினப்படுகொலையினை நினைவேந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், வணக்க நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்பு போராட்டம்...

“எனது மக்களின் விடுதலைக்காக” காலத்தின் தேவையாய் கைகளுக்கு வருகிறது

சுவிஸ்நாட்டின் பேர்ண் மாநிலத்தில்  “எனது மக்களின் விடுதலைக்காக – தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் கருத்துத்தொகுப்பு” எனும் நூல், மீள்பதிப்புச்செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது. 1993ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச்...

லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவுசுமந்த நிகழ்வு

அக்கினிப் பறவைகள் – புதிய தலைமுறை எனும் அமைப்பினரால் வருடாந்தம் நிகழ்த்தப்பட்டு வரும் லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவுசுமந்த இவ்வாண்டிற்கான நிகழ்வின் உறுதிப்படுத்தப்பட்ட அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது. எமக்காக உருவாக்கப்பட்டிருக்கும் உறுதியான பாதையில் நிலையாக...

பல்லினப் பண்பாட்டுப் பெருவிழா- சைவநெறிக்கூடம்

பேர்ன் நகரில் ஐரோப்பாத்திடலில் சைவநெறிக்கூடம் பங்களாராக விளங்கும் பல்சமய இல்லம் (Haus der Religionen) வழங்கும் பல்லினப் பண்பாட்டுப் பெருவிழா Europaplatz 01, 3008 Bern 20. 06. 2019 வியாழன் மாலை 19.00 மணி...

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்

சுவிஸ் தமிழர் இல்லம் 18 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்தும் தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் ( சனி, ஞாயிறு)...

தமிழீழ நடைமுறை அரசை உலகெங்கும் கொண்டுசெல்லும் அக்கினிப் பறவைகள்

தமிழீழத் தேசிய மாணவர் எழுச்சி நாளினை ஒட்டி இந்நூல் சிட்னி வாழ் ஈழத்தமிழ் இளைஞர்கள் மற்றும்  அக்கினிப்பறவைகள் அமைப்பினரின் கூட்டுமுயற்சியால் Structures of Tamil Eelam: A Handbook’ நூல் பெரும் வரவேற்புக்கு...

ஆயிரக்கணக்கான புலம் பெயர் மாணவர்கள் பங்குபற்றிய தமிழ்ப் பரீட்சை

புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ்ச்சோலை அமைப்பினரால் நடத்தப்பட்டு வரும் தமிழ்க் கல்வியும் சேவையும், வெற்றி பெற்று வருவதனை அறிய முடிகின்றது. அதற்கமைவாக  ஐரோப்பா வாழ் புலம்பெயர்ந்தவர்களிடையே நடத்தப்பட்ட தாய்மொழித் தேர்ச்சி...