ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதிசெய்ய வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிறப்பிக்கப்பட்ட பொன்விழா ஆண்டாக மலரும் 2026 | ஆசிரியர் தலையங்கம்...
அனைவருக்கும் 2026ம் ஆண்டு பாதுகாப்புடன் கூடிய அமைதியையும் வளர்ச்சிகளையும் பெற அவர்கள் உழைக்கும் ஆண்டாக மலர இலக்கு ஆசிரியக்குழு முதலில் வாழ்த்துகிறது.
உலகத்தைப் பொறுத்த மட்டில் 2026ம் ஆண்டு பிறக்கும் பொழுது பன்முனைவாக்கம் கொண்ட...
ஈழத் தமிழர் இறைமை மீளுறுதிக்காக பேரிடர் மீண்டெழலலுக்கான மாநாடுகளை அனைத்துலக தமிழர் முன்னெடுக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...
இலக்கின் அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் 2025ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். இவ்வாண்டு கிறிஸ்மஸ் பருவகாலத்தில் உலகெங்கும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலைச் சீர்கேடுகள், போர்களின் வழியாக சாதாரண மக்கள் வாழ்வுக்கு இனங்காணக்கூடிய அச்சங்களை வாழ்வாகக்...
இறைமை மறுப்பால் மனிதஉரிமைகள் இழப்பு இது இன்றைய உலகின் அரசியல் வழமையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
ஐக்கிய நாடுகள் சபையின் 77 வது அனைத்துலக மனித உரிமைகள் நாள் 10.12.2025இல் “எங்கள் நாளாந்த இன்றியமையாதன மனித உரிமைகள்” என்ற மையக்கருத்துடன் முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறு உணவு நீர் காற்று எங்கள் நாளாந்த...
இயற்கையின் பேரிடருக்கு மத்தியிலும் மாற்றமின்றித் தொடர்கிறது ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கமும் ஈழநிலஅபகரிப்பும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
சிறிலங்கா அரசத்தலைவர் டித்வா சூறாவளிப் பேரிடரை எதிர்கொண்டு அனைவரும் ஒன்றாகப் பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் என நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார். ஆனால் அதே நேரத்தில் அவர் நாட்டு மக்களாகக் கூறிக்கொள்ளும் ஈழத்தமிழர்களை அவரின்...
மாவீரர் நாளில் தன்னாட்சி எழுச்சி கொண்டெழுந்தனர் இறைமையுள்ள ஈழத்தமிழர் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினையென்பது ஈழத்தமிழரின் இறைமையும் தன்னாதிக்கமுள்ள யாழ்ப்பாண - வன்னி அரசுக்களைக் கைப்பற்றித் தங்கள் வசமாக்கிய ஈழத்தமிழரின் இறைமையைக் காலனித்துவ பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து மீட்பதற்கு 115 ஆண்டுகள் போராடி வந்த ஈழத்தமிழர்களிடம்...
ஈழத்தமிழர் இறைமையை மாட்சிப்படுத்திய மாவீரர் பணி தொடர உறுதியெடுத்து மாவீரரை ஈழத்தமிழர் மாட்சிப்படுத்தும் தேசிய மாவீரர் நாள் நினைவு...
கனடாவின் பிரம்ரன் (Brampton) நகரம் ஈழத்தமிழரின் தேசியக்கொடியினை அங்கீகரித்து நகர முதல்வரே ஏற்றியமை, ஸ்கொட்லாந்துப் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழரைச் சிறிலங்கா இனஅழிப்பே செய்ததென நீதியின் குரலாக ஸ்கொட்லாந்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் எழுந்தமை, தன்னாட்சியுடன்...
ஈழத்தமிழர் தாயக இறைமை காத்த மாவீரர் நாள் தாயகத்தின் தேசிய நாள் உலகத் தமிழர் பண்பாட்டு மீட்பு நாள்...
ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலக இனமாக அவர்கள் வாழும் உலகநாடுகளிலும் 37வது ஆண்டாக தாயக இறைமை காத்த மாவீரர்களின் வாரத்தினை முன்னெடுத்து, நவம்பர் 26ம் நாள் தேசியத்தலைவனின் தோற்ற நாளையும் மறுநாள் நவம்பர் 27ம்...
மாவீரர் நாளன்று ஈழத்தமிழர் இறைமையுள்ள தேசமாக எழுந்து “ஏக்கிய இராஜ்ஜியத்தை” நிராகரித்து இறைமையை மீளுறுதி செய்ய...
உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறை வானத்தைக் கட்டுப்படுத்தல் கடலை ஆட்சிப்படுத்தல் மண்ணின் அருமூலகங்களை தமதாக்கல் போன்ற நோக்கங்களை அடைவதற்கான வல்லாண்மைகளின் பிராந்திய மேலாண்மைகளின் அனைத்து நாடுகளுடனுமான கூட்டாண்மை பங்காண்மை வழியாக வளர்ச்சி பெற்றுள்ளது....
மாவீரர் மாதத்தில் ஈழத்தமிழர் இறைமை பேணலும் ஒருமைப்பாடுமே மாவீரர் அரசியல் பண்பாடு என்பது தெளிவுறுத்தப்படல் வேண்டும். |...
அமெரிக்க அரசத்தவைர் ட்ரம்பின் சீனத் தலைவருடனான தென்கொரிய மாநாட்டுச் சந்திப்பு ஒரு வருடகாலத்துக்கு அமெரிக்க சீன வர்த்தகப் போரை தற்காலிகமாக நிறுத்தி அமெரிக்காவின் சோயாவை சீனா இறக்குமதி செய்தல் அமெரிக்காவுக்கு அருமூலிகங்களை சீனா...
ஒற்றையாட்சியால் ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழர் இறைமையை ஒருமித்த ஆட்சி மேலும் ஒடுக்காதிருக்க வழிவரைபு தேவை | ஆசிரியர் தலையங்கம் |...
‘வேறுபாடுகள் உடன்பாடின்மைகள் பிரிவினையாக இருக்க வேண்டியதில்லை’ என்று 16ம் நூற்றாண்டிற்குப் பின் நீண்ட நானூறு ஆண்டுகள் இடைவெளியைக் கடந்து அங்கிலிக்கன் திருச்சபையின் தலைவரான பிரித்தானிய அரசர் மேதகு 3வது சாள்ஸ் அவர்களும் அரசி...










