ஈழத்தமிழர் இறைமையையும் மனித உரிமைகளையும் தொடர்ச்சியாகப் பேணவல்ல செயலணி காலத்தின் தேவையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 20வது ஆண்டில் அதன் அறுபதாவது அமர்வு சிறிலங்காவின் ஈழத்தமிழன அழிப்பு-துடைப்பு-பண்பாட்டு இனஅழிப்பு என்பவற்றுக்கான தண்டனைநீதி, பரிகாரநீதி என்பவற்றை சிறிலங்காவின் நீதிவழமைக்குள்ளேயே உள்ளகப்பொறிமுறைக்குள் நடைமுறைப்படுத்த சிறிலங்காவின் இன்றைய அரசாங்கத்துக்கு...
மக்களே தங்களின் இறைமையைத் தாங்களே உறுதிப்படுத்த வேண்டிய புதிய உலக அரசியல் முறைமை | ஆசிரியர் தலையங்கம் |...
கடந்த வாரத்தில், சீனா யப்பானை இரண்டாம் உலகப் போரில் வெற்றி கொண்டதற்கான 80வது ஆண்டு வெற்றிப் பெருவிழா, இதுவரை உலகம் கண்டிராத சீனாவின் புதிய ஏவுகணைகளை போர்விமானங்களை காட்சிப்படுத்தியவாறு, பன்னீராயிரம் படையினரின் அணிவகுப்புடன்...
இறைமையைத் தவிர்க்கும் (Not evasion) காலமல்ல உறுதிப்படுத்த வேண்டிய (But decision) நேரம் | ஆசிரியர் தலையங்கம் |...
கடந்த வாரத்தில். பிரான்ஸ்-பிரித்தானியா-யேர்மன் அரசதலைவர்கள் இணைந்து முக்கூட்டு தடையினை ஈரானுக்கு விதித்தனர். பிரான்சின் அரசத்தலைவர் மக்ரோனும் யேர்மனின் அரசத்தலைவர் மெர்கலும் இணைந்து இருநாட்டு அமைச்சர்களையும் ஒரே அவையாக அமைத்து அமைச்சரவையினை நடாத்தினர். இவ்வாறான...
இறைமையும் தன்னாட்சியுமுள்ள ஈழத்தமிழர்களின் நீதிக்கான கூப்பாடு (Cry) பலமடைய வேண்டிய வாரம் | ஆசிரியர் தலையங்கம் | ...
இவ்வாரம் 2025 செப்டெம்பர் 8ம் நாளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது ஆண்டுக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதை மையமாக வைத்து அனைத்துலக செயற்பாடுகளை நெறிப்படுத்தும் வாரமாக அமையும். அந்த வகையில் இந்த...
ஈழத்தமிழர் இறைமை நீக்கத்துக்குச் சிறிலங்காவுக்கு நிதியும் மதியும் விதந்துரைக்கும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை |...
"ட்ரம்ப்-பூட்டினின் பொய்களை விழுங்குவதே உக்ரேனுக்குக் குண்டுகளை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது" என்ற கருத்தைப் பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழான "தி கார்டியன்" இல் அதன் பத்திரிகை எழுத்தாளர் ரபாயேல் பெய்ர் 13/08/2025இல்...
இன்றைய உலகின் மாற்றங்களும் அதில் ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்தலும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...
கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுத் தலைவரின் வரிவிதிப்புப் போரில் இந்தியாவுக்கான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களின் வரி 50 வீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. அதில் 25 வீதம் இந்தியாவுக்கு அது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு...
ஈழத்தமிழரின் தேசிய ஒருமைப்பாடு ஒன்றாலேயே ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்ய முடியும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
வர்த்தகப் போரில் இறங்கியுள்ள அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் உலகின் தெற்கு (குளோபல் சவுத்) உருவாக்கத்தையே உருக்குலைக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றார். இந்தியாவின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு 25 வீத வரிவிதிப்புடன் கூடவே...
பிரான்சின் பலஸ்தீனிய அங்கீகாரம் ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரமாக வளர்க்கப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
கடந்த வாரத்தில் உலகின் கூட்டாண்மை பங்காண்மை அரசியல் மாற்றங்கள் இதுவரை இருந்து வந்த உலகின் அரசியல் நிலைப்பாடுகளில் தலைகீழ் மாற்றங்கள் தொடங்கிவிட்டதை உலகுக்கு தெளிவாக்கியுள்ளன.
இவற்றில் ஒன்றாக பலஸ்தீனிய தேசத்திற்கான அங்கீகாரம் முதன்முதலில் ஐக்கிய...
ஈழத்தமிழர்களின் இறைமை அனைத்துலகால் ஏற்கப்பட்டாலே ஈழத்தமிழருக்கான அனைத்துலக நீதி நடைமுறைச் சாத்தியமாகும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள "செம்மணிப்புதைகுழிகள் கிளறிய சிந்தனைகள்" என்னும் அறிக்கையில், மிதக்கும் பெரும் பனிப்பாறையின் நுனிபோல (Tip of the iceberg) தற்போது வெளிவந்துள்ள 65 புதை...
ஈழத்தமிழர்கள் ‘தந்திரோபாய நடுநிலைமை’ மூலம் தங்கள் இறைமையைக் காக்க வேண்டிய காலம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ட்ரம்ப் சிறிலங்காவுக்கு 30 வீத இறக்குமதி வரியினை விதித்து அனுப்பிய கடிதத்தில், சிறிலங்கா அசாதாரண நட்பு நாடு என்று குறிப்பிட்டுள்ளார். அதே வேளை மலேசியாவில் நடைபெற்ற...









