Ilakku Weekly ePaper 350

ஈழத்தமிழரின் தேசிய ஒருமைப்பாடு ஒன்றாலேயே ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்ய முடியும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

வர்த்தகப் போரில் இறங்கியுள்ள அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் உலகின் தெற்கு (குளோபல் சவுத்) உருவாக்கத்தையே உருக்குலைக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றார். இந்தியாவின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு 25 வீத வரிவிதிப்புடன் கூடவே...

பிரான்சின் பலஸ்தீனிய அங்கீகாரம் ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரமாக வளர்க்கப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...

கடந்த வாரத்தில் உலகின் கூட்டாண்மை பங்காண்மை அரசியல் மாற்றங்கள் இதுவரை இருந்து வந்த உலகின் அரசியல் நிலைப்பாடுகளில் தலைகீழ் மாற்றங்கள் தொடங்கிவிட்டதை உலகுக்கு தெளிவாக்கியுள்ளன. இவற்றில் ஒன்றாக பலஸ்தீனிய தேசத்திற்கான அங்கீகாரம் முதன்முதலில் ஐக்கிய...
Ilakku Weekly ePaper 348

ஈழத்தமிழர்களின் இறைமை அனைத்துலகால் ஏற்கப்பட்டாலே ஈழத்தமிழருக்கான அனைத்துலக நீதி நடைமுறைச் சாத்தியமாகும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள "செம்மணிப்புதைகுழிகள் கிளறிய சிந்தனைகள்" என்னும் அறிக்கையில், மிதக்கும் பெரும் பனிப்பாறையின் நுனிபோல (Tip of the iceberg) தற்போது வெளிவந்துள்ள 65 புதை...
Ilakku Weekly ePaper 347

ஈழத்தமிழர்கள் ‘தந்திரோபாய நடுநிலைமை’ மூலம் தங்கள் இறைமையைக் காக்க வேண்டிய காலம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ட்ரம்ப் சிறிலங்காவுக்கு 30 வீத இறக்குமதி வரியினை விதித்து அனுப்பிய கடிதத்தில், சிறிலங்கா அசாதாரண நட்பு நாடு என்று குறிப்பிட்டுள்ளார். அதே வேளை மலேசியாவில் நடைபெற்ற...
Ilakku Weekly ePaper 346

பாதுகாப்பை மையப்படுத்தும் புதிய உலக அரசியல் முறையுள் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாத்தாக வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...

பிரித்தானியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த லேபர் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த போதிலும் மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மக்கள் நலத்திட்டங்கள் எதனையும் செய்யாது பாதுகாப்புச் செலவினை அதிகரிக்கும்...
Ilakku Weekly ePaper 345

இறைமையில் வாழாது விட்டு இருப்பினையும் இழக்க வைக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...

இவ்வார ஆசிரிய தலையங்கத்தை எழுதுகின்ற பொழுது "இந்த நாடகம் - அந்த மேடையில் எத்தனை நாளம்மா - இன்னும் எத்தனை நாளம்மா" எனப் பாலும் பழமும் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் வரிகளில் பி....
Ilakku Weekly ePaper 344

ஈழத்தமிழர் இறைமை மீளுறுதி செய்யப்படாதவரை மனிதஉரிமைகள் ஆணையகத்தால் எதுவும் செய்ய இயலாது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

ஐக்கிய நாடுள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் மாதத் தொடக்க அமர்வில் இணை அனுசரணை செய்யும் நாடுகளால் சிறிலங்கா தொடர்பில் புதிய முன்மொழிவு கொண்டுவர வேண்டியிருப்பதால் பிரித்தானியா இணை அனுசரணை வழங்கும்...
Ilakku Weekly ePaper 343

இஸ்ரேலின் ‘சிங்கத்தின் எழுச்சி’ உலகப் போருக்கான தொடக்கமாகையில்; ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பேண வேண்டிய நிலை | ஆசிரியர் தலையங்கம் |...

ஈரானின் பல இடங்களில் இஸ்ரேலின் "சிங்கத்தின் எழுச்சி" என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட வான் படையெடுப்பு தாக்குதல்கள், உலகின் சமகால வர்த்தக போர் தொழில்நுட்பப் போர் நிலையை முழுஅளவிலான நாடுகளுக்கு இடையிலான பெரும்...
Ilakku Weekly ePaper 342

இறைமையுள்ள சுதந்திர வாழ்வா? இறைமை இழந்த அடிமை வாழ்வா? ஈழத்தமிழரின் எதிர்காலம் முடிவாகும் மாதமிது |...

ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் தந்த ஆணையின் அடிப்படையில் 2025இல் ஈழத்தமிழ்த்தேசிய வாழ்வுக்கான உள்ளூராட்சி சபைகளை அவர்களுடைய தாயகத்திலேயே அமைக்கவியலாத அரசியல் ராஜதந்திரமற்றவர்களாகக் காட்சியளிக்கின்றனர். இவர்கள் உண்மையல்லாதவற்றையே பேசுபவர்களாகவும் இறைமையை மறுக்கும் ஈழத்தமிழ்தேசியப் பகைமைகளுடன்...
Ilakku Weekly ePaper 341

நடைபெறும் மாற்றங்களுக்கான எதிர்வினைகள் மூலமாகவே ஈழத்தமிழர் இறைமை பேணப்படலாம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...

1945 இல் ஈழத்தமிழர்களை காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் சோல்பரி அரசியலமைப்பினை அறிமுகம் செய்து சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சி நாடாளுமன்ற ஆட்சி முறைக்குள் ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்கி 80 ஆண்டுகள் 2025 உடன் நிறைவுபெறுகிறது....