Home ஆவணங்கள்

ஆவணங்கள்

மாவீரர் வாரம் 5ம் நாள்- காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா **************** உரிமை எடுத்துக் கடமையை உணர்ந்து ஈழப் போரின் இறுதி நாட்களில் அவயங்கள் இழந்து இருக்கும் உறவுக்குக் கரங்களைக் கொடுக்க ஐந்தாம் நாளில் உறுதி எடுப்போம்.... இருக்கும் வரைக்கும் அவர்களே இவரைப் பார்த்துக் கொண்டனர் தெருவுக்கு எவரும் வந்ததே இல்லைக் கையேந்தி எவரும் கண்டதும் இல்லை.... எமக்காய்த் தானே இப்படி ஆயினர் எண்ணம் எமக்குள் எழுந்திட வேண்டும்.... காப்பகம் அப்போ இருந்தது உண்மை காத்தவர்...
முத்துக்குமார் நினைவு

ஈகை. முத்துக்குமார் நினைவாக…. | பெ. தமயந்தி (வழக்கறிஞர்) – இறுதிப் பகுதி

ஈகை. முத்துக்குமார் நினைவு- இறுதிப் பகுதி அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே, உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையாண்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக...

‘ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப் படுவதை ஒரு போதும் மனித வரலாறு மன்னிக்காது- பேராசிரியர் குழந்தை

யாழ்.நுாலக எரிப்பு நாள் குறித்து இலக்கு செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்த பேராசிரியரும் அருட்தந்தையுமான  குழந்தை, “ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதை நம் கண் முன்னே காண்பதை  ஒரு போதும் மனித வரலாறு...

மாவீரம்தான் எங்கள்வல்லமையின் நாதம் -கலைமகள்

மாவீரம்தான் எங்கள் வல்லமையின் நாதம் ********* தீக்குளம்பாகவே மனங்கள் கொதிக்கும் திரும்பும் திசையெங்கும் மாவீரம் சிரிக்கும் அரும்பும் எரிகொண்டு நின்று சிலிர்க்கும் விரும்பும் விடுதலைக்காய் வேகம் தரிக்கும் கார்த்திகைப்பொழுதினில் கருக்கொள்ளும் வீரம் கல்லறை இல்லங்கள் காவியப்பண் பாடும் தாயகம் வேண்டும்உயிர் உருக்கொண்டு சீறும் தமிழீழம் உயிர்பெறவே ஊழிக்கூத்தாடும்- மாவீரக்கரகமது பூமியைப்பிளக்கும் மண்ணிலே தமிழ்மானம் எழுந்து வானளக்கும்-அந்த இசைவந்து எம்முயிரை ஏதேதோ செய்யும். கசிகின்ற விழியோரம் பெருவுறுதி...
பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்

பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் – சூ.யோ. பற்றிமாகரன்

பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் - சூ.யோ. பற்றிமாகரன் ஐ.நா.வின் அனைத்துலக நாள் - ஆகஸ்ட் 22 பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்; ஐ.நா.வின் அனைத்துலக நாள் - ஐக்கிய...
வெடுக்குநாறிமலை

தமிழர்களின் பாரம்பரிய இந்து ஆலயமே வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் | பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் வெடுக்குநாறிமலையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட தடை வெடுக்குநாறிமலையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட தடை. ஆலயம் தமிழ் மக்களின் கையை விட்டுப் போகும் நிலை.  வளம்கொழிக்கும் வன்னி மண்ணிலே வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள...

இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி கிடைக்காத இனப்படுகொலை

ஜுலை 9 ஆம் நாள் யாழ். நவாலி சென் பீற்றஸ் தேவாலயப் படு கொலையின்  26ஆவது ஆண்டு நினைவாக, எமது 138ஆவது மின்னிதழில் வெளியாகிய சிறப்புக் கட்டுரை. இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி...
ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள்

முள்ளிவாய்க்கால் யுத்தம்: கிழக்கு மாகாண மக்களின் மன உணர்வுகள் – மட்டு.நகரான்

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு இழப்புகளையும், வேதனைகளையும் கொண்ட இரத்தம் சிந்திய சதையும், இரத்தமும் கலந்ததாகவே இருந்து வந்தது. இந்தப் போராட்டத்தின் மூலம் பலர் செய்த தியாகங்களை தமிழர்கள் மனதில்...

‘பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்பாதை காட்டிடும் புறப்பட்டு வா’-றோய்

  பிரம்மஞானியின் பாதச்சுவடுகள் பாதை காட்டிடும் புறப்பட்டு வா.... ஈழத்தை நோக்கிப் பயணித்த பாதங்கள் இடையினில் நிக்குது பாரடா இளைஞனே தேசத்தின் குரலாய் அகிலத்தில் ஒலித்த புரட்சிக் குரலது கேட்குதா உனக்கு... ஈரேழு வருடங்கள் கடந்திட்ட போதும் ஓயாமல் நின்று அழைக்குது பாரு அன்ரன் பாலசிங்கம் அண்ணணாய் ... அரசியல் ஆசானாய் ... தத்துவ மேதையாய்த் தமிழீழக் கனவுடன் ஓயாது உழைத்தவர் இன்றைக்குத்...

தமிழினம் வலிசுமந்த நினைவுகள் -முள்ளிவாய்க்கால் வரையான அனுபவ பகிர்வு- திருமதி.றூபி செல்வராஜ்

மனிதகுல வாழ்வியல் வரலாற்றில் தமிழீழத் தாயகத் தமிழினம், ஆளும் சிறீலங்கா அரசின் வன்கொடுமைகளில் அனுபவித்த அதியுச்ச வலிகளையும், இழப்புக்களையும் ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் வரையான அவலங்களை கடந்து பன்னிரெண்டு ஆண்டுகளானாலும், நேற்று நடந்தவைபோல எங்கள்...