அரசியலமைப்பை மீறிய குற்றவாளிகளின் கூடாரமாக மாறிடுமோ நாடு……? – பி.மாணிக்கவாசகம்

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நாடாளுமன்ற விவாதத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த விவாதங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த ஆணைக்குழுவையும், அதன்...

ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் – பாகம் 1

ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட காலம் முதல் ஸ்ரீலங்காவைச் சிங்களப் பேரினவாதம் தனது தீராப்பசிக்குள் வீழ்த்தியது. அப்பேரினவாதச் சிநதனையை ஏனைய எந்த சக்திகளும் அழித்துவிடக் கூடாது என்பதைக் கணக்கிலெடுத்து பௌத்த தேசியவாதத்தினை தனது முகமாக்கிக்...

நிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்-தணிகை இனியவன்

இயற்கை எழில்கொஞ்சும் கிளிநொச்சி மாவட்டத்தின் விநாயகபுரம் கிராமம் எமது வசிப்பிடம்.அப்பா ஒரு போராளி அம்மா கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய ஆசிரியை.சிறுபிள்ளைபராயம் என்னை அம்மா தினந்தோறும் உந்துருளியில் சந்திரன் சர்வதேச பாடசாலைக்கு கூட்டிச்செல்வதும்...
இலக்கு மின்னிதழ் 178 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 178 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 178 ஆசிரியர் தலையங்கம் பழைய அரசியல்வாதிகள் அனைவரும்  பதவி விலக்கப்பட்டாலே தீர்வு வரும் காலிமுகத்திடல் இலங்கையர் போராட்டம் அன்றாட வாழ்வுக்கான உணவு மருந்து எரிபொருட்கள் போன்றன இன்மையின் காரணமாக எழுந்துள்ள மனிதாயப் போராட்டம்....

ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் – ந.மாலதி

'இதன் எழுபது ஆண்டுகள் வரலாற்றில் ஐநா அமைப்பு மனித குலத்தின் நம்பிக்கை விளக்காக போற்றப்பட்டிருக்கலாம் - ஆனால் அதே நேரத்தில் அது ஒரு வெட்கக்கேடான சர்வாதிகாரமாகவும் திட்டப்பட்டிருக்கிறது. அதனுடைய அளவுக்குமீறிய நிர்வாக கட்டுப்பாடு,...

ஒருநாள் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த ஆண்டும் நெய் விளக்கு ஏற்றுகிறோம்

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இருந்த இராணுவம் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் நடாத்தப்பட்ட இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990...

தேசத்தின் தாய் அன்னைபூபதி

வருடம் 1 முறை மட்டும் பலராலும் பேசப்படும்  பார்கபடும் அன்னை பூபதி வாழும் இடம் பற்றை காடுகளாக காட்சியளிக்கும் நிலை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதா விடயமாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த 35, வருடங்களுக்கு முன்...

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல்  – நேற்றும் – இன்றும் (தேடல் 3)

எனது இளமைக் காலத்தில் சங்க, இலக்கியங்களைச்  சாடியவர்களை தரிசித்தவர்களையெல்லாம் அரங்குகளிலும், ஏடுகளிலும், இதழ்களிலும் நான் சந்தித்துள்ளேன்! தமிழர் தொல்குடி வரலாற்றை நம்பியவர்களும், சங்க இலக்கியங்களை நேசித்தவர்களும் அன்றைய இலங்கையின் கல்வி, கலை, இலக்கிய உலகின்...

போரை எதிர்கொள்ள முடியாத கவலையில் அமெரிக்கா

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனின் அதிகாரிகளை அதிக கவலைகள் சூழந்துள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட த பொலிற்றிக்கோ என்ற ஊடகம் புதன்கிழமை(20) தெரிவித்துள்ளது. அதற்கான காரணம் ஏமனின் ஹதீஸ் படையினர் மேற்கொண்டுவரும் தொடர் தாக்குதல்களே....

பரவுவது வைரஸ் மட்டுமல்ல:வதந்தியும் வன்மமும்தான்!

சீனாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது - கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் இந்த வைரஸ் இப்போதுதான் உள் நுழைகிறது. வெகு வேகமாகப் பரவுகிறது. இதுவரை 25 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டவர்களைப்...