‘3 வருடங்கள் ஆகிவிட்டது? நீதிக்காக அழுகிறோம்’ ஏப்ரல்-21 தாக்குதலுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

தாக்குதலுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

தாக்குதலுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

‘3 வருடங்கள் ஆகிவிட்டது? நீதிக்காக அழுகிறோம்’ என்ற வாசகத்தினை தாங்கியவாறு ஏப்ரல்-21 தாக்குதலுக்கு நீதி கோரி காலி முகத்திடலில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கோட்டா அரசை பதவி விலக வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 9வது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் உயிர்த்த ஞாயிறு தினமாகிய இன்றை நாளில் அதற்கு நீதி கோரும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

‘3 வருடங்கள் ஆகிவிட்டது? நீதிக்காக அழுகிறோம்’ எனற வாசகத்தை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் அச்சிட்டு பதாகையாக கைகளில் ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Tamil News