நினைவுத் தூபி மீண்டும் அமைக்கப்படும் – அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கு யாழ் பல்கலைகழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

1 81 நினைவுத் தூபி மீண்டும் அமைக்கப்படும் - அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்

யாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

 

4 1 நினைவுத் தூபி மீண்டும் அமைக்கப்படும் - அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்குச் சென்ற துணைவேந்தர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உறுதிமொழி வழங்கினார்.

3 3 நினைவுத் தூபி மீண்டும் அமைக்கப்படும் - அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்

இதன் பின்னர் இன்று காலை ஏழு மணிக்கு நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.1 82 நினைவுத் தூபி மீண்டும் அமைக்கப்படும் - அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்

துணைவேந்தர் இந்த அடிக்கல்லை நாட்டிவைத்தார் . இதில் மாணவர்களும் கலந்துகொண்டனர்.