Home செய்திகள் நினைவுத் தூபி மீண்டும் அமைக்கப்படும் – அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்

நினைவுத் தூபி மீண்டும் அமைக்கப்படும் – அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கு யாழ் பல்கலைகழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

1 81 நினைவுத் தூபி மீண்டும் அமைக்கப்படும் - அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்

யாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

 

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்குச் சென்ற துணைவேந்தர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உறுதிமொழி வழங்கினார்.

இதன் பின்னர் இன்று காலை ஏழு மணிக்கு நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

துணைவேந்தர் இந்த அடிக்கல்லை நாட்டிவைத்தார் . இதில் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Exit mobile version