பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பம்.

இந்த ஆண்டின் இரண்டாம் தவணை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டாம் தவனை இம் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த இந்த திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அmதேபோல் ,பலக்லைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.