வடமேல் மாகாண பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளது

சிறிலங்காவின் வடமேல் மாகாண பாடசாலைகள் இன்று(14)  மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்