Tamil News
Home செய்திகள் வடமேல் மாகாண பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளது

வடமேல் மாகாண பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளது

சிறிலங்காவின் வடமேல் மாகாண பாடசாலைகள் இன்று(14)  மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

Exit mobile version