செய்திகள் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு July 28, 2021 FacebookTwitterPinterestWhatsApp யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உடுவிலைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.