மனித உரிமைச் செயற்பாட்டாளர் உதயசிவத்தின் கைதை கண்டித்து போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 4 மாத காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர் செ.உதயசிவத்தின் கைதை கண்டித்தும் அவரை விடுவிக்கக்கோரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ் பேருந்து தரிப்பிட முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Uthayasivam 2 மனித உரிமைச் செயற்பாட்டாளர் உதயசிவத்தின் கைதை கண்டித்து போராட்டம்