பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம்-தடை உத்தரவுகளுடன் தொடரும் பயணம்

“தடைகளை தாண்டி இலட்சியப்பயணம் தொடரும் பின்வாங்கப் போவதில்லை எல்லோரும் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

எமது உணர்வு எமது உரிமை” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.