குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்று வருவதாக தெய்திகள் தெரிவிக்கின்றன. பெருமளவான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டுமுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்று வருவதாக தெய்திகள் தெரிவிக்கின்றன. பெருமளவான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டுமுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.