1983 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலை மற்றும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் இனப்படுகொலை தொடர்பில் பிரித்தானியாவில் இளையோர் அமைப்பனால் இனப்படுகொலை தொடர்பான கண்காட்சி ஒன்று நேற்று (23) இடம்பெற்றுள்ளது.
கலை என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் இல்லை அது ஒரு ஆயுதமும் கூட. விடுதலைக்கான ஆயுதமாக கலைழய அடுத்துவரும் எல்லா தலைமுறைகளும் கையிலெடுக்கும் என்பதையே இந்த கண்காட்சி எடுத்துக்காட்டுகின்றது.