காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு அறிக்கை சட்டமா அதிபரிடம்

கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு சிறிலங்கா இராணுவம் ஒத்துழைக்காத நிலையில் சிறிலங்கா புலனாய்வுத் துறையின் பங்கு தொடர்பான துல்லியமான விபரங்களை இந்த அறிக்கை உள்ளடக்கவில்லை என கூறப்படுகிறது.