சுமார் 350 மாணவர்கள் அடங்கிய குழுவொன்று களனி பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடத்தை சுற்றிவளைத்துள்ள நிலையில் குறித்த பகுதியில் அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு கொழும்பு-கண்டி வீதியை மறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்ட
னர்.