கொரோனா தொற்றால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள இந்தியாவுக்கு மருத்துவ நிவாரணங்களை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ இந்தியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், வெண்டிலேட்டர்,வ்Bi PAP , டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்கள், PPE பொருட்களை இந்தியாவுக்கு வழங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.