இங்கிலாந்து இளவரசி யாழ். நூலகத்திற்கு விஜயம்

17049633164 இங்கிலாந்து இளவரசி யாழ். நூலகத்திற்கு விஜயம்
இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜ்ஜிய உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ரோயல் ஆன் மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கண்ட அவர்கள் யாழ்ப்பாண நூலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.