ஆஸ்திரேலிய தீவு முகாமில் தமிழ் அகதிகள்

ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பத்தின் நாடுகடத்தல் விவகாரம், அக்குடும்பத்தின் இளைய குழந்தையை சார்ந்துள்ள நிலையில், அவர்கள் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமில் 14 மாதங்களை கழித்திருக்கின்றனர்.
கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய நிதிநிலை அறிக்கையில், கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்காக்ல 55.6 மில்லியன் டாலர்கள் செலவிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வளவு செலவுச் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையிலும் அக்குடும்பத்தில் உள்ள நால்வரும் ஒரே படுக்கையிலேயே உறங்க வேண்டிய நிலையுள்ளதாகக் கூறப்படுகின்றது.