உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கை நான்காவது மாதத்தை அண்மித்துள்ளது மோதல்களும் இழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றதே தவிர மோதல்கள் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இழப்புக்களை எண்ணியும், ரஸ்யாவின் படை பலத்தை கருத்தில் கொண்டும் உக்ரைன் சரணடைய முற்பட்டாலும் அதனை தடுப்பதில் மேற்குலகம் முனைப்பாக நிற்கின்றது………………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்