பொருளாதார நெருக்கடியில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன? | பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் | ePaper 177

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை
Weekly ePaper 177

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன?

இன்றைய நிலையில் தமிழ் மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களும் முழு அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்பகுதி சிங்கள மக்களின் 69, இலட்சம் வாக்குகளால்தான் தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதாகவே கோட்டாபய பல முறை பெருமையாகக் கூறினார். இதே 69, இலட்சம் மக்களும் இன்று திரண்டு அவர் வேண்டாம் “கோட்டபாய வீட்டுக்குப் போ” என்று பகிரங்கமாகவே போராட்டம் செய்யும் நிலையில், தமிழ் மக்களாகிய நாம் இந்த ஜனாதிபதியை எப்போதுமே ஏற்கவில்லை என்பதை கருத்தில் எடுத்து தென்பகுதி மக்களின் போராட்டத்தை அவதானிக்க வேண்டும்…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்