இலங்கையில் தொடரும் வன்முறை- தீ வைப்பு: கண்ணீர்ப் புகை வீச்சு,ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் தொடரும் வன்முறை

இலங்கையில் தொடரும் வன்முறை

பொது ஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு போராட்ட காரர்கள் தீ வைத்து வருகின்றனர்.

124646248 889ccfe0 af65 4ad4 8af0 6806eb970433.jpg இலங்கையில் தொடரும் வன்முறை- தீ வைப்பு: கண்ணீர்ப் புகை வீச்சு,ஒருவர் உயிரிழப்பு காலிமுகத் திடல்

 

முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டுக்கு தீ

இலங்கையில் தொடரும் வன்முறை

அலரி மாளிகையைச் சுற்றி பெருமளவான ஆயுதம் ஏந்திய கடற்படையினர் பாதுகாப்பு கடமையில்

இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரையில் 150க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் தொடரும் வன்முறை

நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் பாதுகாப்பு படைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் வாகனத்தின் மீது தாக்குதல் Tamil News