வன்முறையில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த, முப்படையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் – இராணுவத் தளபதி

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அமைதியாக செயற்படுமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா,  கேட்டுக்கொண்டுள்ளார்.

வன்முறையில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த, முப்படையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என  அவர் எச்சரித்துள்ளார்.

Tamil News