185 Views
பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு:
த. தே. வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருக்கு பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் காவல்துறை ஊடாக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- சைவ அடையாளங்கள் வெளிப்பட்ட இடத்தில் இன்று புத்த கோபுரம் அமைக்கும் பணி தீவிரம் | ரவிகரன்
- என்னால் இந்த துறையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது | இந்துகாதேவி
- தமிழ் மக்களுக்கான நீதி காண்தல் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது