குனிந்த தலைகளோடு குற்றவாளிகளைப் போலத்தான் நாங்கள் அனைவருமே அன்று நின்றிருந்தோம். யார் யாரை மன்னிப்பது என்கிற மகத்தான மனிதத்துவமும் புதைந்து மண்ணோடு மண்ணாகி விடும் என்பதையும் நான் அன்றுதான் கண்டிருந்தேன். எங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டது போல ஒரு தோரணையில் தான் அவர்கள் நடந்து கொண்டார்கள். என் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டதற்கும் என்குலத்தை நிலை குலைய வைத்ததற்கும் எங்களை நிர்க்கதியாக்கியதற்கும் நாங்களல்லவா அவர்களை மன்னிக்க வேண்டும்…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்
[…] இது அனுபவம் அல்ல அனுபவமாக்கப்பட்டது: குனிந்த தலைகளோடு குற்றவாளிகளைப் போலத்தான் நாங்கள் அனைவருமே அன்று நின்றிருந்தோம். யார் யாரை மன்னிப்பது என்கிற மகத்தான மனிதத்துவமும் புதைந்து மண்ணோடு மண்ணாகி விடும் என்பதையும் நான் அன்றுதான் கண்டிருந்தேன்.மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-183-may-22/ மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-183-may-22/ […]